Reading view

உருவங்களின் ரகசியம்

 ஒற்றைப் பெண்பிள்ளையை விட்டுவிட்டு அவள் அப்பன் அரசன் பிழைப்புக்காக வேலை தேடி வெளியூர் சென்று வருடங்களாகிறது. ஊர் திரும்பாமலிருக்கும் அவனைப்ப...

The post உருவங்களின் ரகசியம் appeared first on சிறுகதைகள்.

  •  

ருத்ர தாண்டவம்

 (இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடுத்துச் சொல்கின்ற கதை) “ஏங்க …இன்றைக்கு  எப்படியாவது வாட்ச் வாங்கிறலாம் .எனக்கே வெட்கமா இருக்கு....

The post ருத்ர தாண்டவம் appeared first on சிறுகதைகள்.

  •  

ஆயிரம் டொலர் மனிதன்

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப்...

The post ஆயிரம் டொலர் மனிதன் appeared first on சிறுகதைகள்.

  •  

கோவிந்தசாமி என்னும் இந்தியன்

 உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உசுப்பினால் வீறிட்டு கத்தி அழுவது போல படுக்கைக்கு அருகிலிருந்த செல்போன் விழித்து கொண்டு கத்த ஆரம்பித்தது....

The post கோவிந்தசாமி என்னும் இந்தியன் appeared first on சிறுகதைகள்.

  •  

எதிர்வினை

 இப்பொழுதெல்லாம் அவர் என்னோடு அதிகம் பேசுவதேயில்லை. திடீரென்று பேச்சு நின்றுபோனது. அதற்கு அதுதான் காரணமாய் இருக்கும்.. ஆனால் அதை எப்படி...

The post எதிர்வினை appeared first on சிறுகதைகள்.

  •  

உலகமெல்லாம் வியாபாரிகள்

 (1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-11 அத்தியாயம்-9 அடுத்தநாள்...

The post உலகமெல்லாம் வியாபாரிகள் appeared first on சிறுகதைகள்.

  •  

அருணோதயம்

 சென்னையிலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் நிர்வாகத்தினர் இருக்கும் பகுதியில் ஒரு பெரிய அறை.  அறையில் அமைதி.  கல்லூரித் தலைவர் உட்பட நிர்வாகிகள், சில பேராசிரியர்கள்,...

The post அருணோதயம் appeared first on சிறுகதைகள்.

  •  

உடம்பு என்பது

 சுரேஷ்பாபுவை முன்பே தெரியும். என்றாலும் அவ்வளவாகப் பழக்கமில்லை. முடி வெட்டிக்கொள்ளவோ சவரம் செய்யவோ ஆர்.வி.சலூனுக்குப் போகும்போது அவனும் தினத்தந்தி பார்க்க...

The post உடம்பு என்பது appeared first on சிறுகதைகள்.

  •  

அந்த ஒரு நாழிகை!

 மகத சாம்ராஜ்யத்தின் வாரிசை வயிற்றில் சுமந்து பிரசவ வலியால் துடித்த தமது தமக்கையான வசுந்தையை தலைகீழாக கயிற்றால் கால்களைக்கட்டி நிறுத்தி,...

The post அந்த ஒரு நாழிகை! appeared first on சிறுகதைகள்.

  •  

மருக்கொழுந்து மங்கை

 (1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15...

The post மருக்கொழுந்து மங்கை appeared first on சிறுகதைகள்.

  •  

வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா..!

 டூரிங்க் டாக்கீஸ் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாத ஒன்று. அது ஒரு ஓலைக் கொட்டகையில் சினமா காட்டப்படும் அந்தக்...

The post வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா..! appeared first on சிறுகதைகள்.

  •  

இரும்புக்கை மனிதன்

 (1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 அத்தியாயம்-36 தெள்ளவன்...

The post இரும்புக்கை மனிதன் appeared first on சிறுகதைகள்.

  •  

உன் காலணிக்குள் நான்

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கைத் தொலைபேசிகள் விற்கும் கடையில் ஏராளமான...

The post உன் காலணிக்குள் நான் appeared first on சிறுகதைகள்.

  •  

புரிதல்

 இரவு 1 மணிக்கு மேல் , நல்ல அயர்ந்த தூக்கத்தில் இருந்த மீனாட்சி , தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தாள். பக்கத்தில்...

The post புரிதல் appeared first on சிறுகதைகள்.

  •  

அன்னையர் உலகம்

 பொதுவாக மார்கெட் வேலைக்கெல்லாம் ரமணி போக மாட்டாள். வெளிவேலை களையெல்லாம் அவள் கணவன் சிங்காரமே பார்த்துக் கொள்ளுவான். காலை வேளையில்...

The post அன்னையர் உலகம் appeared first on சிறுகதைகள்.

  •  

உலகமெல்லாம் வியாபாரிகள்

 (1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10...

The post உலகமெல்லாம் வியாபாரிகள் appeared first on சிறுகதைகள்.

  •  

திட்டமிட்டு ஒரு ‘கொ-‘

 (2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஹலோ…. மிஸ்ட்டர் ‘க_’ இங்க வாங்க…...

The post திட்டமிட்டு ஒரு ‘கொ-‘ appeared first on சிறுகதைகள்.

  •  

பாலைவனத்திலும் புல் முளைக்கும்

 (1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையிலேயே கொளுத்தும் வெயில். ‘இதென்ன வெக்கையப்பா’...

The post பாலைவனத்திலும் புல் முளைக்கும் appeared first on சிறுகதைகள்.

  •  

பார்வை வரம்!

 முகியை கல்லூரி படிப்பு முடித்து நான்கு வருடம் கடந்து இன்று தான் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே சந்திக்க நேர்ந்த போது ...

The post பார்வை வரம்! appeared first on சிறுகதைகள்.

  •  

மருக்கொழுந்து மங்கை

 (1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12...

The post மருக்கொழுந்து மங்கை appeared first on சிறுகதைகள்.

  •