Reading view

எதுவும் கடந்து போகும்

பிணிகளில் கொடியது பசிப்பிணி என்கிறார் போகர்.  பசி கொண்டலையும் பூதங்கள் போல் காண்பவற்றை எல்லாம்  விழுங்கித் தீர்த்த பின்னரும்...

  •  

எஸ் எல் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது.’

மகத்தான இந்திய நாவல்கள் எல்லாவற்றிலும் தனித்துத்  தெரிவது அதன் இந்தியத்தன்மை தான். அதென்ன இந்தியத்தன்மை?  லட்சிய இந்து ஓட்டல், நீலகண்ட...

  •  

குடியும் இலக்கியமும் …

எனது இருபத்தி மூன்றாவது  வயதில் முதல்முறையாக குடிக்கப் பழகினேன். இன்னும் சில மாதங்களில் நாற்பது வயதைத் தொடுகிறவன் என்கிற அடிப்படையில்...

  •  

யாக்கை

மதிய வெயில் உச்சத்திற்குப் போகும் நேரமாக அவன் வந்துவிட்டிருந்தான். இரைச்சலில்லாமல் இந்த கடைகளைப் பார்க்க முடிகிற மிகச்சிறிய  இந்த...

  •  

எழுத்தாளனிடம் புத்தகம் கேட்டல்...

தமிழ் எழுத்தாளர்கள் எழுதி சலித்துப்போன பல விடயங்களில் ஒன்று, ஆனாலும் திரும்ப திரும்ப எழுதும்படியான துரதிர்ஸ்டம் நிகழ்ந்துகொண்டுதான்...

  •  

பணம் என்னும் பெரும் போதை.

ராஜ் ராஜத்தினத்தின் சமனற்ற நீதி என்ற நூலை சில நாட்களுக்குமுன் வாசிக்க முடிந்தது.   பொருளாதாரக்குற்றங்கள் குறித்து தமிழில் குறைவாகவே நூல்க...

  •  

கதையின் முடிவு...

நாவல் எழுதுவதிலிருக்கும் சவாலும் சுவாரஸ்யமும் அதன் முதல் பகுதியையும் இறுதிப் பகுதியையும் எழுதுவதில்தான் இருக்கிறது. எனது இந்த சிறிய...

  •  

உப்பு நாய்கள் - மொழிபெயர்ப்பு

உப்பு நாய்கள் நாவல் வெளியாகி பதிமூன்று வருடங்கள் கடந்த நிலையில் ஆறு பதிப்புகளுக்குப்பின் கடந்த வருடம் அதன் திருத்தப்பட்ட புதிய பதிப்பு...

  •  

ஒரு நேர்காணல்

விகடன்.காம் இணைய இதழுக்காக பத்திரிக்கையாளர் அஜய் என்னை ஒரு நேர்காணல் செய்திருந்தார். இந்த இணைப்பில் வாசிக்கலாம்....

  •  

நீலத்திரை …

சந்தேகமில்லாமல் அந்தப் படத்தில் நடித்திருப்பது அம்மாதான். சரியாக அடையாளம் தெரியாது  போனாலும்கூட அந்தச் சிரிப்பு சத்தமும் முகவமைப்பும் அது...

  •  

கடவுளின் தீவில் சில நாட்கள்…

இந்தோனேஷியாவைக் குறித்த  ஆர்வங்கள் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக எனக்குள் வந்துள்ளது.  எழுத்தாளர் ப.சிங்காரம்.  சிங்காரம்...

  •  

வசுந்தரா எனும் நீலப்பறவை… ( சிறுகதை )

ஊர்க்காகங்கள் கொஞ்சம் திசைமாறிப் பறந்த தினத்தின் அதிகாலையில்தான் இப்படியானதொரு கனவு வந்திருந்தது வசுந்தராவுக்கு. கிழக்குத் திசைநோக்கி...

  •  

சத்யனின் டைரிக் குறிப்புகள் - வேட்டை நாவலிலிருந்து...

சத்யனின் டைரிக்குறிப்பு: (1) அம்மா… அவள் எதையுமே நீண்டு முகர்ந்து உணரும் இயல்புடையவள். அவள் மூளை வரை எட்டிய வாசம் என் நாளங்களினூடும்...

  •  

கிடக்கட்டும் கழுதை - யவனிகா ஸ்ரீராம்

ஒரு புனைவெழுத்தாளனுக்கு இந்த உலகின் எல்லா நிகழ்வுகளும் முக்கியமானவை.  அதிகமும் பெருநிகழ்வுகளையே பிரதானமாகக் கொண்டு தங்களது கதைகளை...

  •  

தீபா ஜானகிராமனின் மறைமுகம்

’இலக்கியாசிரியனின் கடமை வாசகனை எட்டுவதல்ல, அதற்கு எதிர்மாறாக வாசகனின் கடமைதான் ஆசிரியனை எட்டிப்பிடிப்பது என்பதை வலியுறுத்த இன்று இலக்கிய...

  •  

தீராக்காதலி

முகில் 2019 ம் வருடத்தின் ஏப்ரல் 21 ம் நாள் அதிகாலை உலகம் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் கொழும்பு நகரின்  முக்கிய...

  •  

சித்ரனின் பொற்பனையான் & பிற கதைகள்.

‘உயிருள்ள மொழியினால் உருவாகின்ற பல பிரச்சனைகளை எழுத்தாளன் தீர்த்து விடுவதில்லை என்பதே என் கருத்து. ஆயினும், அவன் அவற்றைக் கவனிப்பதும்,...

  •  

கதையாகும் தருணங்கள்.

ஒரு எழுத்தாளன் எங்கிருந்தெல்லாம் தனக்கான கதையை எடுத்துக் கொள்கிறான்?  ஒரு கதையைக் கண்டடையும் தருணம் என்பது திட்டமிட்டு நிகழ்கிறதா அல்லது...

  •  

நீலத்திரை …

1 சந்தேகமில்லாமல் அந்தப் படத்தில் நடித்திருப்பது அம்மாதான். சரியாக அடையாளம் தெரியாது  போனாலும்கூட அந்தச் சிரிப்பு சத்தமும் முகவமைப்பும்...

  •  

தெய்வீகனின் திருவேட்கை

போரிலிருந்தும் சமாதானத்திலிருந்தும் இன்னும் சில கதைகள். தமிழ் சிறுகதைகளின் தளம் விரிவடைந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில்...

  •