தான் யாருக்கும் இரையாகிவிடுவோமோ அல்லது தனக்கு உணவு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயமே இல்லாத மீன்தொட்டியில் வாழும் மீனுக்கு என்னதான் கவலை வந்துவிடப் போகிறது?
இது "எதிர்கால நினைவுகள்" கதை முடிவின் நீட்சி. முதலில் கதை முழுதும் படித்திருந்தால் மட்டுமே இந்தப் படலம் புரியும். இந்தப் பதிவை நீங்கள் படிக்க பயன்படுத்திய கடுவுச்சொல்லை தயவுசெய்து யாரிடமும் பகிராதீர்கள்.