மினுங்கும் வரிகளும் உணர்வாழமும் - ரம்யா
(’அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து)உதிரி சிந்தனைகளை மட்டுமே பகிர்வதற்கு வாய்ப்பமைந்த இன்ஸ்டா, முகநூல், X, யூடியூப் போன்ற தளங்களில் தீவிர இலக்கியமும், எழுத்தாளர்களும், அவர்களின் எழுத்துக்களும் புழங்கும் விதமும் பெரும்பாலும் உதிரிகளாகவே இருப்பதைக் காணலாம். வேறு எந்த இலக்கிய வடிவத்தைவிடவும் இந்த உதிரி வரிகளை அடிக்கோடிட கவிதை என்ற வடிவம் கச்சிதமாக உள்ளது. இந்த ஐந்து