Reading view

கீசக வதம் - வந்தேனே தந்தனத்தான் சொல்லி வந்தேனே

புரிசை கண்ணப்பத் தம்பிரான் சம்பந்தன் 
படம்: செ .அபிலாஷினி

***

//எனக்கு அன்பான வீட்டு உரிமையாளர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் இந்தக் குழுவில் சில அதிர்ச்சியான தகவல்களை பார்த்தேன் அதில் ஒன்று காலாவதியான பால் பாக்கெட் மனசாட்சியே இல்லாமல் இந்த வளாகத்தில் திடீரென்று ஒரு பால் கிடைத்திறந்து அதில் இவ்வளவு மோசமான பால் பாக்கெட்டை மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள் அதையும் இவர்கள் வாங்கி பெற்றுக் கொண்டு வயதானவர்கள் உடல்நிலை சரி இல்லாமல் போனால் யார் அதற்கு பதில் கூறுவது சங்கம் நடத்துபவர்கள் இதை கருத்தில் கொண்டு அந்த கடையை மூட வேண்டும் உயிர்ச்சேதம் அதிகமாக நடந்துவிட்டால் பிறகு இவர்களை யார் காப்பாற்ற முடியும். 

வளாகத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் காலாவதியான பாலை குடித்து மடிவதற்கா நாம் இங்கு வீடு வாங்கி வந்தோம் இந்த அவல நிலையை யார் கண்டிப்பது இதற்கு நாம் ஓரணியில் நின்று அந்த பால் விற்பனை நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தி அதை மூடிவிட வேண்டும் அதற்கு உங்களுடைய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.  

அது மட்டுமல்ல ஞாயிற்றுக்கிழமை காலை எம் ஐ ஜி குடியிருப்பில் லிஃப்ட் தடைபட்டு போய் அதில் நான்கு நபர்கள் மாட்டிக்கொண்டு நான்கு மணி நேரம் அவதிக்குள்ளாகி உள்ளார்கள் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் இப்படி பல தவறுகள் குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கிறது இந்த சங்கத்தால் நாம் இதையெல்லாம் கடந்து போய் விட முடியாது இதற்கு ஒரு மாற்று வழி செய்தே ஆக வேண்டும் இதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் வாருங்கள் நமது உரிமையை  வென்று எடுக்க உயிர் பாதுகாப்பு முக்கியம் காலாவதியான பாலை குடித்துவிட்டு முதியவர்கள் படுமோச நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டார்களானால் என்றால் நாம் ஒவ்வொருவரும் அதுக்கு பொறுப்பாக வேண்டும்.  குழந்தைகள் முதியவர்கள் அனைவரும் பாதிக்கப்படக்கூடாது ஒன்றுபடுவோம் போராடுவோம் 

இப்படிக்கு உங்களில் ஒருவன் 

டாக்டர் ஏ.கா. பாண்டியன்//


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் என்று சொல்லிகொள்கிற டாக்டர் ஏகாபா அவர்களேங்!

//காலாவதியான பால் பாக்கெட்// 

என்று இந்தப் படத்தைத்தானே சொல்கிறீர்கள். 

என்ன சார் காமெடி பண்றீங்க. 

ஒரு கட்சியோட மாநிலச் செயலாளரா இருந்தா பால் பாக்கெட் எப்படி இருக்கும்னு கூடத் தெரியாத அளவுக்கா மக்கள் கிட்டேந்து அந்நியப்பட்டு மரத்து உச்சீலபோய் உக்காந்துக்குவீங்க. 

சரி அது கெடக்கட்டும். 

பால் லிட்டர்ல வருமா கிராம்ல வருமா டாக்டர் சார்.

கன்பூசிங்கா இருக்கா. இருங்க ஈசியா உங்களுக்குப் பிரியிறாப்பல கேக்கறேன். 

பால் திரவப் பொருளா திடப் பொருளா ஏ. கா. பாண்டியன் அய்யா.

இதுவும் கன்பூசியஸிங்கா இருந்தா இன்னும் சொலவமா கேக்கறேன்

பால் தண்ணியா இருக்குமா சட்டி மாதிரி கெட்டியா இருக்குமா 

இப்ப புரிஞ்சிருச்சா. பால் திரவப் பொருள். எனவே அது லிட்டரில்தான் வரும். ஒரு லிட்டருக்குக் கொறைஞ்சா பால் அளவு ml என்று குறிப்பிடப்படும். 

மேல இருக்கற படத்துல ml போடல இல்லையா. 

னுதான போட்டிருக்கு. னா கிராம் கரெக்டா. 

வேணா கீய இருக்கிற பட்த்த கூடொ பாத்துக்குங்க. பால ml னும். தெடமா இருக்கிற வெண்ணெய gm கிராம்னும் குறிப்பிட்டிருக்கு ஆவின்.

அப்ப இது பால் இல்லே. கரீட்டா.

வேற என்னவா இருக்கும்னு யோசிங்க. 

எங்கையாச்சும் பால் 275 ரூவாய்க்கு விக்குமா. அப்படிக் கொள்ளையோ கொள்ளை அடிச்சு விக்கிற ஆட்சி நடத்தற கட்சியோடஎழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணில இருக்குமா. 

சே சே இருக்காதில்ல. 

அப்ப இது என்னவா இருக்கும். அதுக்குப் படிக்கணும் டாக்டர் சார். 

நாலு பேரைக் கட்சிக் கொடி போட்ட கார்ல தூக்கிப் போட்டுக்கினு வந்து, ‘டாய் பூய் கடைய மூடு கடைய மூடுனு சவுண்டு விட்டு ரவுசு பண்ணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேரைக் கெடுக்காமஜெண்டிலா வந்து விலைப் பட்டியலைக் கேட்டு வாங்கிக்கிட்டுப் போயி உக்காந்து ஸ்டடி பண்ணியிருந்தா. இந்தக் கடைல 275 ரூவாய்க்கு விக்கிற பொருள் ரெண்டே ரெண்டுதான்னு தெரிஞ்சிருக்கும். அந்த ரெண்டும் பாலில்லேனும் புரிஞ்சிருக்கும். 

275 ரூவா அய்ட்டம் இன்னா இன்னானு பாப்பமா. 

ஒண்ணு பனீர்இன்னோண்ணு சமையல் வெண்ணெய். 

//இந்த வளாகத்தில் திடீரென்று ஒரு பால் கிடைத்திறந்து//

 2018ல ஊடு வாங்கினு, ஆறு வருசமா இங்கியே டேரா போட்டு உக்காந்திருக்கற எங்களப்போய், ரெண்டு மாசம் முன்ன ஊடு வாங்கினு வந்த, நீங்க சொல்ரீங்க திடீர்னு பால் கிடைத்திறந்துனு. உங்களுக்கே இது நியாயமா படுதா. 

கி.ராஜநாராயணனைப் படிச்சிருந்தா கிடைனா இன்னான்னு தெரியும். உருப்படாத ஜெண்ட்லி ராஜோட சேந்தா என்னாத்தத் தெரியும். இது கடை. டாக்டர்னு போட்டுக்கினா பத்தாது பாஸ். அட்லீஸ்ட் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமையாச்சும் எழுதத் தெரியணும். ஓ. ஒருவேளை நீங்க ஊசி போடற டாக்டரோ. அப்படி இருந்தா ரியலி ஐயாம் சாரி. 

இதுவரைக்கும் இந்த ஜெண்ட்லி ராஜ் இந்த வளாகத்துல என்னென்ன பொய்கேஸ யார் யார் மேல போட்டு இந்த அசோசியேஷனையே ஆரம்பிக்கவிடாமTNHBமெய்ண்ட்டனன்ஸை நலச்சங்கத்துக்கு ஹேண்டோவரே பண்ணவிடாமயுடிலிடி ப்ளாக் அசோசியேஷன் கைக்கு வந்துடாம இருக்க எவ்ளோ அநியாயம் அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருந்தாப்பலனு உங்குளுக்கு எதாச்சும் தெரியுமா. முறையா தேர்ந்தெடுக்கப்பட்ட அசோசியேஷனுக்குப் போகவேண்டிய பொதுச் சொத்து போயிடாமஜெண்ட்லி ராஜ்ங்கற ஒரு ஆள் கைக்குப் போறதுதான் ஜனநாயகமா சமூகநீதியா. 

ஜெண்ட்லி ராஜ்ங்கற அந்த ஆள் பண்ணிக்கிட்டு இருக்கற பல உருட்டுகள்ல ஒண்ணுதான் இதுனே தெரியாம,. கண்னைத் தொரந்துக்கினே போய்க் கசுந்தடிச்சு தொபுகடீல்னு உழுந்திருக்கீங்க பாவம்.

//அதில் இவ்வளவு மோசமான பால் பாக்கெட்டை மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள்// 

கிராம்ல இருக்கற பால் பாக்கெட்டைத்தானே சொல்றீங்க. அம்பேத்கர் பாவம் சார் அழுதுடுவாருஇதுக்கா பாடுபட்டோம்னு. 

தொல் திருமா சார் இந்த டாக்டர் ஏ. கா. பாண்டியன் மாதிரி நாலு மாநிலச் செயலாளர்கள்இருந்தா போதும் திரும்பி வரவே முடியாத தூரத்துல உங்களை எங்கையோ கொண்டுபோய் விட்டுடுவாங்க.

//அதையும் இவர்கள் வாங்கி பெற்றுக் கொண்டு வயதானவர்கள் உடல்நிலை சரி இல்லாமல் போனால் யார் அதற்கு பதில் கூறுவது சங்கம் நடத்துபவர்கள் இதை கருத்தில் கொண்டு அந்த கடையை மூட வேண்டும் உயிர்ச்சேதம் அதிகமாக நடந்துவிட்டால் பிறகு இவர்களை யார் காப்பாற்ற முடியும்.// 

தத்துப்பித்துனு இன்னா தமிழ் இது. 

உங்க எம்பி ரவிக்குமார் மாதிரி, மிஷேல் ஃபூக்கோ எடுவர்டோ கலியானோவைப் பத்தியெல்லாம் தமிழ்ல எழுதற அறிவுஜீவி இருக்கற கட்சில இருந்துக்கிட்டுடாக்டர்னு வேற போட்டுக்கிட்டு இப்படியாங்க கன்றாவியா தமிழ் எழுதுவீங்க ஜெண்ட்லி ராஜ் மாதிரி;கிரய பத்திரத்தைக் கிரைம் பத்திரம்னு எழுதற ரிடையர்டு ஜட்ஜ் ஜீவானந்தம் மாதிரி.

அமைச்சர் மனோ தங்கராஜ் சார் பாருங்க உங்க ஆவின் பாலை எதோ கள்ளச்சாராயம் ரேஞ்சுல உயிர்ச்சேதம் தயிர்சாதம்னு பின்னி எடுக்கறார். நீங்க இவர் மேல நடவடிக்கை எடுக்கலைனா ஊர்ல ஒரு பய ஆவின் பாலைக் குடிக்கமாட்டான். சொல்லிட்டேன்.

//வளாகத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் காலாவதியான பாலை குடித்து மடிவதற்கா நாம் இங்கு வீடு வாங்கி வந்தோம்// 

மான்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்களே இப்ப உங்க ஏரியாலையும் பூந்து விளையாடறாரு பாருங்க டாக்டர் ஏகாபா. 

இந்த 1500 குடியிருப்பு வளாகத்தைத் தெறந்து ஆறேகால் வருஷமாகியும் இன்னும் ஆயிரம் வீடுங்ககூட வித்தபாடில்லை. இப்ப வித்துக்கிட்டு இருக்கிறதே  2018லையே வீடு வாங்கின எங்களுக்குக் கார் பார்க்கிங் குடுக்காம, அல்வா குடுத்துட்டு இந்த ஏ.கா. பாண்டியன் மாதிரி போனமாசம் அதுக்கு முந்தின மாசம் வீடு வாங்கறவங்களுக்கெல்லாம்அநீதியா பார்க்கிங்கோட தூக்கிக் குடுத்து வீடுங்களைத்  தள்ளிவிடறதாலதான்’ இவ்வளவாவது வித்துக்கிட்டு இருக்கு.. அதனாலதான் டகால்டியா இதோ குலுக்கல் அதோ குலுக்கல்னு தள்ளிப் போட்டுக்கிட்டே விட்டுங்களை கார் பார்க்கிங்கோட வித்துக்கிட்டு இருக்கீங்க. கோர்ட்டுக்குப் போய் மொத்தத்துக்கும் ஸ்டே வாங்காம எங்களுக்கு கார் பார்க்கிங் கிடைக்காது. நோ ப்ராப்ளம். நம்ப பஞ்சாயத்தைத் தனியா வெச்சுக்குவோம். 

விக்கிற ஊட்டுக்கும் மடிவதற்கானு ஊரைக்கூட்டி ஒப்பாரி வெச்சு இங்க வீடே வாங்காதீங்கனு மொத்தமா சூனியம் வெக்கறாரு பாருங்க டாக்டர் ஏ கா பாண்டியன் சார். தோழமைச் சுட்டலா திருமா கிட்டக் கொஞ்சம் சொல்லிவைங்கஇது மாதிரி உங்க ஆட்கள் நமக்கே சேம் சைடு கோல் போடறது நல்லா இல்லேன்னு. 

//இந்த அவல நிலையை யார் கண்டிப்பது இதற்கு நாம் ஓரணியில் நின்று அந்த பால் விற்பனை நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தி அதை மூடிவிட வேண்டும் அதற்கு உங்களுடைய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.// 

அலைகடலென திரண்டு வாரீர்னு ஜாதி மத கார்ட்டையெல்லாம் காடி ஜெண்ட்லி ராஜ் கூட்டின கூட்டத்துக்கு ஒம்போது பேர்தான் வந்தாய்ங்க. 

இவுரு அறைகூவுற முற்றுகைப் போராட்டத்துக்கெல்லாம் வெளில இருந்து ஆளைக் கொண்டாந்து இறக்கினாதான் உண்டு. ரெண்டு மாசம் முன்ன வீட்டை வாங்கி, அதையும் 15 நாள் முன்ன வாடகைக்கு விட்டுட்டுவளாகத்துக்கு சம்பந்தமே இல்லாம வெளிய எங்கையோ இருக்கற ஆளு, காட்ல இருக்கற ஒரிஜினல் சிறுத்தையாவே இருந்தாலும் உள்ள வந்து முற்றுகைப் போராட்டம் செய்வோம்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்லையா அமைச்சர் முத்துசாமி சார். 

பாத்துக்குங்க திருமா சார். நிச்சயமா இந்த மாதிர் ஆளுங்களாலதான் உங்கக் கட்சிப் பேரு கெட்டுப் போயிடுது. ஊதற சங்கை ஊதிட்டேன். அப்பறம் உங்க இஷ்டம்.

அரவிந்த் ரமேஷ் எம் எல் ஏ சார். கேரண்ட்டியா சொல்றேன், 1500 வீடுகள் இருக்கற ஏரியா இது. கிட்டத்தட்ட சின்ன ஊருனேகூட சொல்லலாம். இந்த பாண்டியன் அடிக்கிற கூத்தைக் கண்டுக்காம வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தீங்கன்னாஅடுத்த தேர்தல்லஉங்கக் கூட்டணிக்கு, எண்னி பத்து ஓட்டாவது விழுமாங்கறது சந்தேகம். ஏற்கெனவே, உங்க ஆளே ஒண்ணு, உங்க போலீஸ் கிட்டேந்தே தலைமறைவா இருக்கு. உங்களுக்குத் தெரியாததில்லே பாத்துக்குங்க.

//அது மட்டுமல்ல ஞாயிற்றுக்கிழமை காலை எம் ஐ ஜி குடியிருப்பில் லிஃப்ட் தடைபட்டு போய் அதில் நான்கு நபர்கள் மாட்டிக்கொண்டு நான்கு மணி நேரம் அவதிக்குள்ளாகி உள்ளார்கள் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்//

லிஃப்ட்ல இருந்து தள்ளாடிக்கிட்டே நேரா ஹாஸ்பிடலுக்குப் போயிருந்தா அட்மிட் பண்ணி கேசாகி ஃபைனில்ல கட்டியிருந்திருக்கணும். 

வீக்கெண்டுனு ஏழெட்டு பேர் குடிச்சி கும்மாளம் போட்டுட்டு லிஃப்ட்டுல ஏறி லிஃப்ட்டு ரிப்பேராயிடுச்சினு லிஃப்ட் உள்ள மோதி குதிச்சிலிஃப்ட்டையே ஒடுக்காக்கிட்டாங்க. போட்டோ போதுமா இல்ல போதைல தள்ளாடிக்கிட்டெ வெளிய வரகோனேகாரங்க எடுத்த வீடியோ வேணுமா.

ஜெண்ட்லி ராஜ் கிறுக்கிக் குடுத்ததுல அடில பேரைப் போட்டுக்கிட்டு ஜோக்கராகிட்டீங்கனு இப்பையாச்சும் உங்களுக்கு உறைக்குதா டாக்டர் ஏ கா சமூகநீதி சார்.  

//இப்படி பல தவறுகள் குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கிறது இந்த சங்கத்தால் நாம் இதையெல்லாம் கடந்து போய் விட முடியாது இதற்கு ஒரு மாற்று வழி செய்தே ஆக வேண்டும் இதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் வாருங்கள் நமது உரிமையை  வென்று எடுக்க உயிர் பாதுகாப்பு முக்கியம் காலாவதியான பாலை குடித்துவிட்டு முதியவர்கள் படுமோச நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டார்களானால் என்றால் நாம் ஒவ்வொருவரும் அதுக்கு பொறுப்பாக வேண்டும்.  குழந்தைகள் முதியவர்கள் அனைவரும் பாதிக்கப்படக்கூடாது ஒன்றுபடுவோம் போராடுவோம் 

இப்படிக்கு உங்களில் ஒருவன் 

டாக்டர் ஏ.கா. பாண்டியன்//

ஏன் சார் எங்கிட்ட போன்ல நாப்பது நிமிஷம் பேசும்போது நீங்க எதோ பத்திரிகைக்கு இணை ஆசிரியர்னு சொல்லிக்கிட்டீங்களே,

பத்திரிகைக்கு ஆசிரியரா இருக்கறவங்ககாற்புள்ளி முற்றுப்புள்ளி கூட வைக்காமஒரு வாக்கியத்தைக்கூட ஒழுங்கா எழுதத் தெரியாம இவ்வளவு திராபையாவா தமிழ் எழுதுவாங்க.

இல்லே, பத்திரிகை ஆசிரியர்ங்கறதும் ஒருவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சில மாநிலச் செயலாளரா இருக்கறேன்னு விசிட்டிங் கார்டையே காட்டாம சும்மா வாயால சொல்லிக்கிறா மாதிரிதானா. 

அதுசரி. உங்க விசிட்டிங் கார்டைக் கேட்டா திருமா கார்டை எடுத்து நீட்டறீங்களாமே ஏன் சார் உங்களுக்குனு ஒரு விசிடிங்கார்டு கூட வெச்சிக்காத அளவுக்கு நீங்க அவ்வளவு அடக்கமானவரா இல்லே உங்க விசிட்டிங்கார்டே திருமாங்கற பேர் மட்டும்தானா. 

//எனக்கு அன்பான வீட்டு உரிமையாளர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்//

உங்களுக்கு இங்க யாரைத் தெரியும்எத்தனைப் பேரைத் தெரியும் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க பாப்போம்.

திருமாவளவன் பேரைக் கெடுக்காம கொஞ்சம் சும்மா இருங்க டாக்டர் ஏ.கா. பாண்டியன் சார்.

08.08.2024

.

பெறுநர்:          மாண்புமிகு அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் 

பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் 

Dr. K. Gopal IAS., Additional Chief Secretary to Government

Thiru R. Yesudoss Kennedy, Additional Secretary to Government

நகல்கள்:        1. மாண்புமிகு முதலமைச்சர்தமிழ்நாடு (CM Cell)

                          2. மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி 

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை 

3. திரு. அரவிந்த் ரமேஷ் MLA

சோழிங்கநல்லூர்

                         4. திரு. தொல். திருமாவளவன், MP 

                     5. திரு. ரவிக்குமார் MP 

                     6. Dr S. Vineeth, IAS., Managing Director, Aavin 

                         7. Police Commissioner, Chennai

 





  •  

ஜெண்ட்லி ராஜ் என்கிற டெரர் ஃபேஸ்

//எமதுமக்களின் பாதுகாப்பு  சுகாதாரம் மற்றும் அறம் என்று எவற்றையும்  குறித்து சிந்திக்காத வியாபார நோக்கோடு  போலி சங்கத்தால்   நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட  பால் கடை   பால் பொருள்கள் பிரஷ்ஷாக விற்பனை செய்யாமல்

பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்களை பாவப்பட்ட குடியிருப்பு வாசிகளான நுகர்வோர இடம்  இருந்து  பல புகார்கள்  எமக்கு வந்த வண்ணம்உள்ளன   இதுஎந்த விதத்திலும் நியாயம் இல்லை. 

  குடியிருப்புவாசிகள் சங்கத்தை புறக்கணித்தவாறு  அவர்கள் ஆரம்பித்திருக்கும்  வியாபாரத்தையும் புறக்கணிக்க  கேட்டுக்கொள்கிறோம்.

 நமக்கு  ஆதாரத்தோடு நம் மக்கள்

 நமக்கு ரிப்போர்ட் செய்ததை நாம் உங்கள் பார்வைக்கு பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுகிறோம்.

 இரண்டு மாதத்திற்கு முன்பு வாங்கிய பழைய ஸ்டாக் இதோ👆//


***


இது 
HIG  06/03, TNHB 1500 MSB Flats, Phase II, TNHB Main Road, Sholinganallur, Chennai-600 119 என்ற முகவரியில் வசிக்கும் திரு.  ஜென்ட்லி ராஜ் (+ 91 98840 41435 +91 9840 41435)

06.Aug.2024 அன்று இட்ட பதிவு.

தயாரான தேதி 22 JUN 24 என்று அதிகாரபூர்வமாக ஆவின் அறிவிக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீலான D.Jentley Rathnaraj என்கிற ஜெண்ட்லி ராஜ் சொல்கிறார் 

//பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்// என்று.

பால்வளத் துறை அமைச்சர் மான்புமிகு திரு. மனோ தங்கராஜ் அவர்களே உங்கள் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் 

BEST BEFORE SIX (6) MONTHS FROM MANUFACTURE 

என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கையில் இவற்றை 

//பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்// என்பது உள்நோக்கம் கொண்ட அவதூறு இல்லையா.

04.08.2024 ஞாயிறு அன்றுதான் கடையே திறந்தது. 03.08.2-24 அன்றுதான் ஆவின்தன் பொருட்களைக் கடைக்கு விநியோகமே செய்தது. அதற்கான இன்வாய்ஸ் ஆதாரம்:

6 மாதங்கள் வரை கெடாதிருக்கும் பொருளை ஒரு மாதம் ஒன்றரை மாதம் கழித்து தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகிப்பது சகஜம். எந்தக் கடைக்குப் போனாலும் இப்படித்தான். ஆவின் மட்டும் இல்லை அமுலும் பிரிட்டனியா பொருட்களும் இப்படித்தான் கடைக்கு வருகின்றன. இதெல்லாம் காசு கொடுத்து வாங்கும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மெய்ண்ட்டனன்ஸ் கட்டாமல் ஓசியில் தண்ணீர் குடித்துக்கொண்டு ஓசி லிஃப்ட் ஓசி துப்புரவு என்று மூன்று மாதங்களாகப் பிழைப்பை ஓசியில் ஓட்டிக்கொண்டு அடுத்தவன் கட்டும் மெய்ண்ட்டனன்ஸில் ஒட்டுண்ணியாக வாழ்பவர்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும். 

ஆகவே மான்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்கள் ஆவின் பொருட்கள் மீதுநல்ல பொருட்களை காலாவதியான பொருட்கள் என்று அவதூறு கற்பித்து, விற்பனையைக் கெடுத்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வக்கீல் திரு Jentley Rathnaraj அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முறையாக அனுமதி வாங்கிய, TNHB 1500 சோழிங்கநல்லூர் வளாக ஆவின் பால் கடை திறக்கப்பட்ட அன்று, வக்கீல் ஜெண்ட்லி ரத்னராஜ் அவர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் என்று சொல்லிக்கொள்கிற திரு பாண்டியன் அவர்களும் (இவர் இங்கு வீடு வாங்கியே இரண்டு மாதம்தான் ஆகிறது) கடையை மூடச்சொல்லி மிரட்டி கத்திக் கலவரம் செய்த வீடியோக்களை மான்புமிகு அமைச்சர் அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறோம். 

பெறுநர்:          மாண்புமிகு அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் 

பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் 

Dr. K. Gopal IAS., Additional Chief Secretary to Government

Thiru R. Yesudoss Kennedy, Additional Secretary to Government

நகல்கள்:        1. மாண்புமிகு முதலமைச்சர்தமிழ்நாடு (CM Cell)

                          2. மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி 

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை 

3. அரவிந்த் ரமேஷ் MLA

சோழிங்கநல்லூர்

                          4. தொல். திருமாவளவன், MP 

                      5. ரவிக்குமார் MP 

                      6. Dr S. Vineeth, IAS., Managing Director, Aavin 

                           7. Police Commissioner, Chennai

                      8. Bar Council of Tamil Nadu & Puducherry

High Court Campus, Chennai, Tamil Nadu, India - 600104.




 

 

  •  

வக்கீலத் தேடி...

 ஒரு விழிப்புணர்வுப் பதிவு

உங்கள் வக்கீலின் பதிவு விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும் 



மேலே இருப்பது தமிழ்நாடு பாண்டிச்சேரிக்கான பார் கவுன்சில். இதில் இருப்பவர்கள்தான் கோர்ட்டில் ஆஜராகி உங்களுக்காக வழக்காடமுடியும். 

இதை அழுத்தினால் 

https://www.bctnpy.org/verify/advocate 

இது வரும் 

பெயரில் தேட இப்படித் தேர்ந்துகொள்ளவும்

தேடவேண்டிய வக்கீலின் பெயரைத் துல்லியமாக இதில் இடவும்

இதில் உங்கள் பெயரை அடிக்கவும் 

இதில் உங்கள் மொபைல் எண்ணை அடித்து Send OTPயை அழுத்தவும்

உங்கள் மொபைலுக்கு வந்த OTPயை இதில் இடவும்

இதில் to find out to engage அல்லது இதைப்போல எதையாவது இதில் டைப்படித்து Search ஐ அழுத்தவும்

உங்களுக்கு இந்த மாதிரியான முடிவுகள் வரக்கூடும் 



  •  

ஜெண்ட்லி ராஜ் என்கிற ந்யூஸன்ஸ்

//தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய  குடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.

 பதிவு செய்த கிரைய ஆவணங்கள் பெறாதவர்கள் Deeds of Apartment ஒன்று கூடி யூனிட்டி சங்கம் அமைத்தது தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது. அந்த சங்கம் பதிவு செய்தது செல்லாதது என்று விசாரணைக்கு அந்த சங்கம் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் யூனிட்டி சங்கம் தார்மீகமாக எந்தவிதமான செயல்களையும் செய்யாமல் அந்த விசாரணைக்கு தன்னை உட்படுத்தி சட்ட நிலையை சந்திக்க வேண்டும்.

 ஆனால் யூனிட்டி சங்கம் தொடர்ந்து நமது வளாக சொத்துக்களில் பல வில்லங்கம் ஏற்படுத்தி வருகிறது. சட்ட விரோதமாக யூட்டிலிட்டி பிளாக்கை வாடகைக்கு விடுவது பராமரிப்பு தொகையை வசூல் செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே நாம் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் நமது வளாக சொத்துக்கள்  common amenities, Utility Block  STP, Lift , Fire, Solar,  பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல வகைகளில் வில்லங்கம் ஏற்பட்டு நமக்கு ஈடு செய்ய முடியாத பண இழப்பும் மன உளைச்சலும் ஏற்படும். ஆகவே யூனிட்டி சங்கம் தனது சட்டவிரோத செயல்பாடுகளின் நிறுத்த வேண்டியும் அந்த சங்கம் மீதான புகார்களை சட்டப்படி சந்திக்க வேண்டியும் அதுவரை தனது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு யூட்டிலிட்டி பிளாக் முன்பு நடைபெறும் விளக்கக் கூட்டத்திற்கு கூடி வரவேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட சங்க பதிவாளர்  புகாரின் நிமித்தம் விளக்கம் கோரி கேட்ட நோட்டீஸ்  தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.// 

-       ஜெண்ட்லி ராஜ்

 

***

 

//பதிவு செய்த கிரைய ஆவணங்கள் பெறாதவர்கள் Deeds of Apartment ஒன்று கூடி யூனிட்டி சங்கம் அமைத்தது தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது.//

ஜெண்ட்லி ராஜ்வைத்திருந்த டுபாகூர் சங்கத்தில் ஓனர் என்று யார் இருந்தார்கள். மெம்பராக இருந்த ஏழில் 3 அலாட்டி 4 ஹேர்கள்தானே. 

ஓனர்களே இல்லாத அந்தச் சங்கத்தை எந்தச் சட்டத்தின் கீழ் இவர் பதிவு செய்தார்யூனிடி அசோசியேஷனைப் பற்றிக் கேட்க.

முதலில் ஜெண்ட்லி ராஜ் என்கிற இந்த நபர் யார் இவர் இருக்கும் வீட்டுக்கு இவர் எப்படி அலாட்டி ஆனார் என்று பார்க்கலாமா.

இவர் இருக்கும் HIG 06/03 வீடுஆரம்பத்தில் இவருடைய அப்பா பெயரில்தான் இருந்தது. அதில் இவர் சும்மா ‘இருந்துகொண்டு’ இருந்தார். ஓனராகவோ அலாட்டியாகவோ இல்லாதவர் அசோசியேஷன் தேர்தலிலேயே நிற்கமுடியாது என்று சட்டம் இருப்பது தெரியவந்ததும் அதற்காகவேதன் பெயரை அப்பாவின் பெயரோடு இணைத்துக்கொண்டு ஜாய்ண்ட் அலாட்டி ஆகிவிட்டார். 

TNHB 1500 வளாகத்திற்கு ‘சேவை செய்ய’ – காந்திக்குப் பின் - இவ்வளவு ஆர்வமும் ஆசையும் உள்ள வேறொரு ஆளைப் பார்க்கமுடியுமா. இன்னும்கூட இவர் கிரைய ஆவணம் சேல் டீடு பெறாத அலாட்டிதான். ஓனரில்லை. ஆனால் அதை கோர்ட்டில் மட்டுமே சொல்வார். உங்களிடமும் என்னிடமும் தன்னை ஓனர் என்று சொல்லிக்கொள்வார் இந்த கோயபல்ஸ்.

தானே, ‘அலாட்டியாக இருந்துகொண்டு ஒரு டுபாகூர் அசோசியேஷனைஅலாட்டிகூட இல்லாத 4 பேர் கையெழுத்தை வாங்கிக்கொண்டு மோசடியாக ரெஜிஸ்டர் செய்து நடத்தி பதிவாளர் அலுவலகத்தால் ரத்து செய்யப்பட்ட அவமானம் போதாது என்றுஅந்த ரத்து செல்லாது என்று அறிவிக்கச்சொல்லி கோர்ட்டுக்குப் போய்வேறு ‘கேஸ் டிஸ்மிஸ்டு’ என்று முகத்தில் சாணியை   அப்பிக்கொண்டு வந்ததில் செம காண்டாகி,

முறையான அலாட்டிகள் முறையாக பதிவுசெய்து முறையாக நடத்தும் யூனிடி அசோசியேஷன் ‘சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது’ என்று பினாத்திக்கொண்டு திரிகிறார். 

தான் ஒரு நடமாடும் பொய்தன்னால் எந்த கேஸையும் ஜெயிக்கமுடியாது என்பது நன்றாகத் தெரிந்தும் பொதுஜன ந்யூஸன்ஸாக வக்கீல் ஜிகினாவுடன் ஏன் இப்படிக் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார் ஜெண்ட்லி ராஜ் என்கிறீர்களா. செய்ய உருப்படியாக வேலை என்று இருந்தால் செய்யலாம். வேலையில்லாதவர் பாவம் வேறு என்னதான் செய்வார்.

ஜெண்ட்லி ராஜ் என்கிற இந்த நபர் சீரியஸாக வக்கீல்தானா இல்லை சிரிப்பு வக்கீலா என்கிற சந்தேகம் வருகிறதல்லாவா. சந்தேகமே வேண்டாம். இவர் சிரிப்பு வக்கீலேதான். இந்த வளாகத்தில் போட்டிருக்கிற கேஸ்களை விட்டால் இவரிடம் வேறு என்ன கேஸ் கட்டுகள் இருக்கின்றன என்று சொல்வாரா. பேச்செல்லாம் ஜெத்மலானி லெவல்தான். நடைமுறைச் செல்வாக்கெல்லாம் மீன் கடை கீரைக்கடை ரேஞ்சில்தான்.

யூனிடி அசோசியேஷன் ‘சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது’ என்று கூற ஜெண்ட்லி ராஜ் என்கிற இந்த நபருக்கு அடிப்படையில் என்ன வக்கு இருக்கிறது.

//அந்த சங்கம் பதிவு செய்தது செல்லாதது என்று விசாரணைக்கு அந்த சங்கம் உட்படுத்தப்பட்டுள்ளது.//

ஜெண்ட்லி ராஜின் அசோசியேஷனின் பதிவை ரத்து செய்த பதிவாளரிடம் இவர் கொடுத்திருப்பதுவழக்கம்போல கண்டதையும் போட்டுக் குட்டையைக் குழப்புகிற ஒரு டுபாகூர் புகார்தான். 

அதற்கு விளக்கம்தான் கேட்டிருக்கிறார்கள். இதுபுகார் என்று எவர் கொடுத்தாலும் நடக்கிற சாதாரண நடைமுறை மட்டுமே.

அதற்குள்யூனிடி அசோசியேஷன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. பதிவு செய்தது செல்லாது நொள்ளாது என்று இவரே இஷ்டத்துக்கு ரீல் விட்டு தீர்ப்பும் எழுதிக்கொள்கிறார். இதெல்லாம் எழுதப் படிக்கத் தெரியாத, ‘வாயில்லா ஜீவனான தெருநாய்க்கு ஊட்டான்ண்டையே சோறு போட்டா நல்லது நடக்கும்’ என்று கேட்டாண்ட கூடப் போகாத பாமர கும்பலிடம் வெண்டுமானால் எடுபடலாம். சட்டத்தின் முன் செல்லாது. 

TNHBயில் பேதுரு முதலாக அத்தனைப் பேரையும் வளைத்துப் போட்டுக்கொண்டும், ‘எனக்கில்லே எனக்கில்லே சொக்கா ஆயிரம் பொற்காசுகள் எனக்கில்லே என்று திருவிளையாடல் தருமியைப் போலத் தன்னைப் புலம்ப விட்டுவிட்ட யூனிடி அசோசியேஷன் இயங்கக்கூடாது நாசமாகப் போகவேண்டும் என்பது ஒன்றே இவரது இலக்கு. அர்ஜுணன் குறி அலகுல என்பதைப்போல தன் நோக்கத்தை அடைய எந்தப் பொய்யையும் புரட்டையும் அவிழ்த்துவிடுவார் ஜெண்ட்லி ராஜ். அவற்றில் ஒன்றுதான் இந்த ‘விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.’ துரதிருஷ்டவசமாக அதிருஷ்டம் இவருக்கு ரொம்ப தூரத்தில் நின்று வவ்வவ்வே காட்டிக்கொண்டு இருக்கிறது எப்போதும்.

//இந்த சூழ்நிலையில் யூனிட்டி சங்கம் தார்மீகமாக எந்தவிதமான செயல்களையும் செய்யாமல்// 

இவர் ஒரு புகார் கொடுத்துவிட்டால் எல்லோரும் போய் புழலில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற இந்த காமெடிப் பீஸையெல்லாம் பார்த்துநம் மேல் கேஸைப் போட்டுவிடுமோ எனப் பிதிறிக்கொண்டுஇது நடத்தும் வாட்சப் குரூப்பில் இருந்துகூட வெளியில் வர பயப்படுகிறவர்களும் ஜெண்ட்லி ராஜ் என்கிற பெயரைச் சொன்னால் எங்கே மானநட்ட வழக்கு பாய்ந்துவிடுமோ என்று நக்கல் செய்வதாக நடித்துக்கொண்டு ஜெண்டில்மேன் என்று வாட்ஸப்பில் குறிப்பிடும் தைரியசாலிகளும் இருப்பதுதான் வளாகத்தின் பெரிய நகைச்சுவை. மனிதனாகப் பிறந்தவனுக்கு முதுகெலும்பு என்று ஒரு உறுப்பு இருக்கவேண்டாமா. அதுவே இல்லாமல் என்ன படித்து எந்த பதவியில் இருந்து எவ்வளவு சம்பாதித்துதான் என்ன.

//அந்த விசாரணைக்கு தன்னை உட்படுத்தி சட்ட நிலையை சந்திக்க வேண்டும்.//

என்று யார் சொல்வது. ஹைகோர்ட்டால் ‘கேஸ் டிஸ்மிஸ்டு’ என்று சர்ட்டிபிகேட் வாங்கிக்கொண்டு வந்த ஆள் சொல்கிறார். 

//ஆனால் யூனிட்டி சங்கம் தொடர்ந்து நமது வளாக சொத்துக்களில் பல வில்லங்கம் ஏற்படுத்தி வருகிறது.// 

என்னது ‘நமது சொத்தா. 

இவர் ஆட்டையைப் போடமுடியாமல் யூனிடி அசோசியேஷன் தடுத்து நிர்வகித்துக்கொண்டு இருக்கிற பொதுச் சொத்துக்களை என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். நான் என்பதை நாம் என்று எவ்வளவு கெத்தாகச் சொல்லிக்கொள்கிறார் பாருங்கள்.

//சட்ட விரோதமாக யூட்டிலிட்டி பிளாக்கை வாடகைக்கு விடுவது பராமரிப்பு தொகையை வசூல் செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.//


தமிழ்நாடு அரசு முத்திரையோடு அதிகாரியின் பச்சை மை கையெழுத்தோடு 01.05.2024 முதல் ‘யூனிடி அசோசியேஷனுக்கு மட்டுமே’ மெய்ண்ட்டனன்ஸைக் கட்டச் சொல்கிற இதைப்போய்சட்டவிரோத ஆவணம் என்கிறார் பாருங்கள் இந்த சிரிப்பு வக்கீல் ஜெண்ட்லி ராஜ். 

இதே போல் யுடிலிடி ப்ளாக்கும் யூனிடி அசோசியேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆவணம் அசோசியேஷனிடம் உள்ளதுவேண்டுமானால் போய் பார்த்துக்கொள்ளலாம். 

வாட்சப்பில் கேள்வி வடைகளாக சுட்டுத்தளிக்கொண்டு இருப்பவர்களுக்கே நேரில் வாருங்கள் காட்டுகிறோம் என்று வெளிப்படையாகச் சொல்கிற நலச்சங்க நிர்வாகம்ஹைகோர்ட் வக்கீலுக்கா காட்டமாட்டோம் என்று சொல்லிவிடப்போகிறது. எதையும் பார்ப்பதெல்லாம் இவர்களுக்கு நோக்கமில்லை. வெற்றிகரமாக இயங்குகிற அசோசியேஷனை எப்படியெல்லாம் இயங்கவிடாமல் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு முட்டுக்கட்டை போட்டு முடக்கலாம் என்பதே இவர்களின் ஒரே சிந்தனை. தனக்குக் கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கக்கூடாது என்கிற நல்லெண்ணம்.

ஆனால் ஜெண்ட்லி ராஜ் அசோசியேஷன் ஆபீசுக்குப் போய்க் கேட்டது ஆவணமில்லை - 

எவ்வளவு வேணும்

//எனவே நாம் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால்//

சும்மா குரூப் குரூப்பாகவாய்க்கு வந்ததைக் கைக்கு வந்தவண்ணம் தப்பும் தவறுமாய் எழுதிப் போட்டுக்கொண்டு இருக்காமல் முதலில் யூனிடி நலச்சங்கம் செய்வதெல்லாம் சட்டவிரோதம் என்று ஆதாரபூர்வமாய் நிரூபியுங்கள் ஜெண்ட்லி ராஜ். அப்புறம்தானே எதிர்ப்பு கிதிர்ப்பு எல்லாம் தெரிவிக்கமுடியும்.

 //நமது வளாக சொத்துக்கள்  common amenities, Utility Block  STP, Lift , Fire, Solar,  பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல வகைகளில் வில்லங்கம் ஏற்பட்டு நமக்கு ஈடு செய்ய முடியாத பண இழப்பும் மன உளைச்சலும் ஏற்படும்.// 

அண்ணாத்தை ஜோசியம் சொல்கிறாரா இல்லை ஆட்டையைப்போட இவையெல்லாம் தனக்குக் கிடைக்காமல் போய்விட்டனவே என்று மன உளைச்சல் கிளைச்சல் என அழுது புலம்பி சட்டையைக் கிழித்துக்கொள்கிறாரா.

//ஆகவே யூனிட்டி சங்கம் தனது சட்டவிரோத செயல்பாடுகளின் நிறுத்த வேண்டியும்//

சட்டவிரோத செயல்பாடு என்று எதாவது ஒன்றைச் சட்டப்படி நிரூபித்துவிட்டுப் பேசுவதுதானே சரியாக இருக்கும்.

//அந்த சங்கம் மீதான புகார்களை சட்டப்படி சந்திக்க வேண்டியும்//

ஒரு 420 எத்தனை முறை சட்டம் சட்டம் என்கிறது பாருங்கள். யூனிடி சங்கம் சட்டப்படி சந்தித்ததால்தானே ஜெண்ட்லி ராஜ் கிண்டிப் போட்ட உப்புமா கேஸ் சந்தி சிரிக்கும்படி உயர்நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் ஆனது. இன்னும் எவ்வளவு அவமானங்களைப் படவேண்டும் என்று இவர் ஆசைப்படுகிறாரோ தெரியவில்லை.

//அதுவரை தனது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.// 

டம்மிப் பீஸான அய்யா பெரிய அரசு ஆபீஸர் மாதிரி ‘கேட்டுக்கொள்ளப்படுகிறதுனு ஆர்டர் போடறாரு பாத்தீங்கில்ல.

//இது குறித்து வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு யூட்டிலிட்டி பிளாக் முன்பு நடைபெறும் விளக்கக் கூட்டத்திற்கு கூடி வரவேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.//

எல்லாம் நல்லபடியா கூடிவரும். நாலஞ்சு பேரோட. அதான் பாத்தோமே நீங்க நடத்தின கிறிஸ்மஸ் கூட்டத்துலையே மூணு குடும்பம் மட்டுமே இருந்ததை. 

எனக்கு எதிரா நீங்க கம்ப்ளெய்ண்ட் எழுதிக் குடுத்த குடும்பமே கூப்பிட நீங்க வந்துட்டா என்ன பண்றதுனு வீடைப் பூட்டிக்கிட்டு எஸ்கேப் ஆகிடுச்சே. நாய்க்கு சோறு போட்டலும் நன்றிகெட்ட உலகம் ஜெண்ட்லி இது.

//மாவட்ட சங்க பதிவாளர் புகாரின் நிமித்தம் விளக்கம் கோரி கேட்ட நோட்டீஸ்  தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.// 

ஒருவர் புகார் கொடுத்தால் அது குறித்து மறு தரப்பைக் கேட்பது என்பது வழக்கமான நடைமுறை. இதைப்போய் ஏதோ ‘வெற்றிமாரனின் விசாரணை’ போல என்ன பில்டப் கொடுக்கிறார் பாருங்கள் ஸீக்ரெட் வக்கீல் ஜெண்ட்லி ராஜ். இவர் போடும் கேஸ்களை விட்டால் இவரிடம் எவ்வளவு கேஸ்கட்டுகள் இருக்கின்றன என்பது இவருக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம் என்பதால் இவர் அட்வகேட் ஸீக்ரெட் ராஜ் என்றும் அழைக்கப்படலாம். 

தன் அசோசியேஷனை ரத்து செய்த ரெக்கார்டுகள் இருக்கிற அதே பதிவாளரிடம் போய்அவர் பதிவு செய்த இன்னொரு அசோசியேஷனை செல்லாது என்று அறிவிக்கச் சொல்லி மனு கொடுத்தால்கொடுப்பவனைப் பார்த்து வழித்துக்கொண்டு சிரிப்பார்களே என்று கூடவா வக்கீலுக்குப் படித்தவருக்குத் தோணாது.  ‘ஆசை வெட்கம் அறியாது’ என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்.

இவர் அளித்திருக்கும் புகாரில் இருக்கிற அடிப்படைக் கோளாறேஹைகோர்ட் சொன்னதன் பொருளைப் புரிந்துகொள்ளாமல் வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டுபதிவாளருக்கு பூச்சாண்டி காட்டஒப்புக்காக 03.07.2024லில் ஹைகோர்ட் டைரக்ட் செய்தபடி என்று உருட்டிப் புரட்டுகிறது என்பதுதன். டிஸ்மிஸ் ஆன கேஸ்ல அப்படி என்ன டைரக்‌ஷன் கொடுத்திருக்கும் ஹைகோர்ட்டு என்று தீர்ப்பைப் படித்துப் பார்க்கமாட்டாரா பதிவாளர்.

தன் அசோசியேஷனின் பதிவை ரத்து செய்தது செல்லாது என்று ஜெண்ட்லி ராஜ் போட்ட கேஸை டிஸ்மிஸ் செய்த கனம் கோர்ட்டார் 03.07.2024 அன்று வழங்கிய தீர்ப்பின் 9ஆம் பத்தியில் சொன்னது என்ன. 

 

9. Various submissions have been made to assail the registration of the third respondent association itself. However these submissions would not require to be adverted to, for the reason that such registration, is not under challenge. Suffice it to state if at all any resident in apartments in question has a grievance as against R3 association, it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law. 

//if at all any resident in apartments in question has a grievance as against R3 association, it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law.// 

//அங்கே வசிப்போர் எவருக்கேனும் R3 அசோசியேஷன் (யூனிடி அசோசியேஷன்) பற்றி எதேனும் குறையிருந்தால், அதை முதல் மனுதாரர் (ஜெண்ட்லி ராஜ்) இடம் கொண்டு வந்தால் அது சட்டப்படி முடிவெடுக்கப்படவேண்டும்// என்பதுதானே கனம் கோர்ட்டார் சொன்னது. 

அதற்கு என்ன அர்த்தம்.

கேஸ் என்னவோ அதைப் பத்திப் பேசு. கேஸ் உன் அசோசியேஷனை ரத்து பண்ணினது செல்லுமா செல்லாதாங்கறதைப் பத்திதானேஅதை விட்டுட்டு ஏன் அந்த அசோசியேஷனைப் பத்திப் பேசறே. அதுவா கேசு. இதுதானே கோர்ட் சொன்னதன் பொருள். ஏண்டா கண்டதையும் பேசி என் கழுத்தை அறுக்கறே என்றா கோர்ட்டார் வெளிப்படையாகச் சொல்லமுடியும்.

அதையும் சொன்னது எப்போது 03.07.2024 அன்று. 

யூனிடி அசோசியேஷன் மீது குறை இருப்பதாகக் கூறி ஜெண்ட்லி ராஜ் கொடுக்கும் பட்டியலில் இருக்கிற தேதிகளெல்லாம் என்னென்ன 

07.05.2023, 03.08.2023, 09.08.2023, 28.08.2023 

இவற்றின் சரி தப்பெல்லாம் ஒருபுறம் இருக்க இவை எல்லாமே ஹைகோர்ட் தீர்ப்பளித்த 03.07.2024க்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் பழையவை அல்லவா. 

கோர்ட் சொன்ன தேதிக்குப் பிறகு வந்த புகார் எதாச்சும் இருந்தா அதைப் பத்தி மட்டும் பேசு மேன் என்று ஹைகோர்ட் போலவே ரெஜிஸ்ட்ராரும் தலையில் குட்டு வைத்தால் என்னாவது. (தேய்த்துக்கொண்டு போவது. இதெல்லாம் நமக்குப் புதுசா)

இதோ இருக்கு பாருங்க 18.07.2024ல ஒரு அம்மா குடுத்த கம்ப்ளெய்ண்ட். 

என்ன கம்ப்ளெய்ண்ட் 

தோரணம் தோரணமாகக் கொடி கட்டிஹவ்ஸ்கீப்பிங் பெண்களைத் துடைக்கப் பெருக்கவிடாமல் துணி காயப்போட்டதைக் கேட்கப்போன அசோசியேஷன்காரர்களுக்கு எதிராக போலீஸில் ஒரு பெண்மணி கொடுத்த புகார். அதில் மானே தேனே என்று இத்தைக் காணம் அத்தைக் காணம் என உப்பு பெப்பர் தூவி, அசோசியேஷனில் இருந்து வந்தார்கள்,மிரட்டினார்கள் என்கிற அடுக்கடுக்கான பொய்கள். 

சரிங்க கொடி கட்டின பிரச்சனைக்கு பொருள் காணாமப்போன பிரச்சனைக்கெல்லாம் பதிவாளர் என்னங்க பண்ணமுடியும். அதை போலீஸ் இல்லே டீல் பண்ணணும். 

என் அசோசியேஷன் ரெஜிஸ்ட்ரேஷனை கேன்சல் பண்ணினா மாதிரியூனிடி அசோசியேஷன் பதிவும் செல்லாதுனு அதோட ரெஜிஸ்ட்ரேஷனை ரத்து பண்ணி யுடிலிடி ப்ளாக்கை எங்கிட்டக் குடுத்துருங்க அதுபோதும் எனக்கு.

டுபாகூர் அசோசியேஷனை லெட்டர் ஹெட்டில் நடத்தித் தெருவோர தள்ளுவண்டி ஓட்டல்களிலும் காய்கறிக் கடைகளிலும் காரியம் சாதித்துக்கொண்டிருந்த போதுகூட ஜெண்ட்லி ராஜுடன் 3 பேர் இருந்தார்கள். யூனிடி அசோசியேஷன் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டே போகப்போக சிரிப்பு வக்கீல் தன்னந்தனி ஆளாகி, யூனிடி அசோசியேஷனுக்கு எதிராக யார் எங்கே தும்முவார்கள் இருமுவார்கள் என்று தேடித்  திரியத் தொடங்கிவிட்டார். 

சாயம் வெளுத்துவிட்டது. சட்டையைக் கிழித்துக்கொள்ளும் நிலை கூடிய சீக்கிரம் வந்துவிடும். 

03.08.2024.

 

  •  

ஜெண்ட்லி ராஜ் சொந்தக் காசில் வைத்துக்கொண்ட சூனியம்


ஜெண்ட்லி ராஜ் என்றாலே பொய் பித்தலாட்டம் மிரட்டல் ஃபோர்ஜரி 420 என்பதற்கான சிறந்த ஆதாரமாக ஜெண்ட்லி ராஜே ஒரு ஆடியோவை வெளியிட்டு சைபர் கிரைமில் மாட்டிக்கொண்டிருக்கிறார். 

1. ஆடியோ ஆரம்பிப்பதே மொட்டையாய், ‘ஆறேழு மாதங்களாய் மெய்ல் அனுப்பிக்கொண்டு இருப்பதாய்த்தான் இருக்கிறது. யார் பேசுகிறார்கள் என்பதோ பேசுவது யாரிடம் என்பதோ இல்லாததால்யாரோ யாரிடமோ பேசியதில் லெஜண்ட் ஜெண்ட்லி அவர்கள் தமது வெட்டு ஒட்டு வேலைகளை செய்து இருக்கிறாரோ என்கிற சந்தேகத்தைக் கேட்பவருக்கு உண்டாக்குகிறது. 

நீங்களோ நானோ போனில் எப்படி பேசுவோம். இன்னார் பேசுவதாகவும் இன்னாரிடம் பேசுவதாகவும் சொல்வோமா இல்லையா. இவர் என்னிடமே ராஜ் பேசுகிறேன் என்று அடையாளத்தை மறைத்துக்கொண்ட கோழைதானே. ஆரம்பம் இல்லை என்பதே இந்த ஆடியோவின் நம்பத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிடுகிறதே. அதை சைபர் கிரைம் பார்த்துக்கொள்ளட்டும். நமக்கெதற்கு என்று விட்டுவிடலாம் என்றால் அடுத்தடுத்து சந்தேகங்களை எழுப்பும் வண்ணமே இருக்கிறது இந்த ஆடியோ முழுவதும்.

2. போனில் பேசுகிற பெண்மணி யார் பெயரையுமே குறிப்பிடாமல் இருக்கும்போது,எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போல  யாரு ஜெய்குமார் சொல்றாரா வீட்டுக்கு வந்துடுவேன்ட்டு என்று ஜெண்ட்லி ராஜே எடுத்துக் கொடுக்கிறார். சரி அதற்காவது அந்தப் பெண்மணி ஆமாம் என்று சொல்கிறாரா என்று பார்த்தால்அதையே கண்டுகொள்ளாமல் அவர் தம்பாட்டுக்கும் பேசிக்கொண்டே போகிறார். எந்த உரையாடலிலும் இது சாத்தியமா. இங்கேயே நமக்கு சந்தேகம் வரவில்லையா. இது உண்மையில் நடந்ததா செட்டப்பா ஒட்டப்பா ஒட்டவைத்த செட்டப்பா என்று.  

3. அந்தப் பெண்மணி நேரடியாக இவரிடம்தான் பேசியிருக்கிறார் என்றால் அந்தப் பகுதி இவர் மொபைலில்தானே இருக்கும். அதை ஏன் வெட்டியிருக்கிறார் ஜெண்ட்லி ராஜ். அதை வெளியிட என்ன பயம். இல்லை இந்த ஆடியோவே வேறு யாரிடமோ நடந்த உரையாடலாஅதில் புகுந்து இவர் எதாவது செப்பிடுவித்தை செய்திருக்கிறாரா.

4.    பேசுகிற பெண்மணியிடம் பேசுகிற குரல் ஓரளவு ஜெண்ட்லி ராஜுடையதைப்போல்தான் இருக்கிறது என்பது மட்டுமே நமக்குத் தெரிவது. 

5. TNHBயில் கேட்டதற்கு மெய்ன்ட்டனன்ஸை நாம ஹவுஸிங் போர்டுக்கு ஃபைனல் செட்டில்மெண்ட் சமயத்தில் கட்டணும்னு சொன்னாங்க என்கிறார் அந்தப் பெண்மணி. 



TNHBயின் MMS கையெழுத்துப் போட்டு மே மாதம் முதல் மெய்ண்ட்டனன்ஸை யூனிடி அசோசியேஷனுக்குக்கட்டவேண்டும் என்று கடிதம் கொடுத்த பிறகு TNHBகாரர்கள் இதை எப்படிச் சொல்லியிருக்க முடியும்01.05.2024 முதல் மெய்ண்ட்டனஸை யூனிடி அசோசியேஷனுக்கு செலுத்துங்கள் என்று 29.04.2024 அன்று கோரமேஷ் Managing Marketing Service என்று பச்சை மையில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருப்பதுTNHBயில் இருக்கிற யாருக்குமே எப்படித் தெரியாமல் இருக்கமுடியும்.  இது போக எந்த டாக்குமெண்ட்படிமெய்ண்ட்டனன்ஸ் கேக்கறாங்க என்கிறார் அந்தப் பெண்மணிஒருவேளை அந்தப் பெண்மணி கேட்டிருந்தால்ஜெயகுமார் ரைட் ராயலாக இதைத்தானே எடுத்துக் காட்டியிருப்பார்இதைப் பார்த்தபின் அந்தப் பெண்மணிஏன் இப்படியொரு கேள்வியை வந்து ஜெண்ட்லி ராஜிடம் கேட்கப்போகிறார்ஆக எந்த மிரட்டல் மெய்லையும்வாட்ஸப் மெஸேஜையும் தனிப்பட அந்தப் பெண்மணிக்கு ஜெயகுமார் அனுப்பவில்லை என்பது இதிலிருந்தேதெளிவாகிவிடவில்லையாகூடவே அவற்றை ஜெயகுமார் பெயரில் அனுப்பிவைத்ததே நம் 420யாகத்தான்இருக்கவேண்டும் என்பது தெளிவாகிவிடவில்லையா. 

6.  மெய்ண்ட்டனன்ஸ், யுடிலிடி அசோசியேஷனின் கைக்கு வந்தே இன்னும் மூன்று மாதங்கள் கூட முடியவில்லையே அப்புறம் எப்படிஅந்தப் பெண்மணியின் பேச்சு ஆடியோவின் ஆரம்பத்தில் வருகிற - மெய்ண்ட்டனஸ் கேட்டு ஆறேழு மாதங்களாய் மெய்ல் அனுப்பிக்கொண்டிருக்க முடியும் - மெய்ல் அனுப்பிக்கொண்டிருந்ததுஓசியில் ஒட்டுண்ணியாக வாழ எதுவும் செய்யத் தயங்காத நம் வளாகத்துத் தங்கமாகத்தான் இருக்கவேண்டும் என்பது உறுதியாகிவிடவில்லையா. வசமாக மாட்டிக்கொண்டுவிட்டோமே என்று பெண்மணி சொல்லவே சொல்லாத பெயரான ஜெயகுமாரை இவராகவே கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார். 

7.  அந்த மெய்லகளை அனுப்பியது யார்அவை எங்கே. அந்தப் பெண்மணி எல்லாவற்றையும் டெலீட் பண்ணிவிட்டேன் என்பது ஜெண்ட்லி ராஜுக்கு நெம்ப வசதியாகப் போய்விட்டதோ. மெய்லின் பின் / ட்ரேஷிலிருந்து எடுப்பது என்ன கம்ப சூத்திரமா. குப்பைத் தொட்டியிலிருந்தே டெலீட் ஆனதைக் கூட, ஃபார்மேட் பண்ணிய ஹார்ட் டிஸ்கிலிருந்துகூட DRIல் நாங்கள் கமர்ஷியல் ஃப்ராடு கேஸ்களில் எடுத்திருக்கிறோமே. சைபர் கிரைமால் முடியாதா என்ன. அரசு அலுவலகத்தில் வேலைபார்த்து ஓய்வுபெற்ற இந்தப் பெண்மணி யார்இவரது மெய்ல் ஐடி என்ன என்று கேட்டு சைபர் கிரைம் டெலீட் ஆன மெய்ல்களை எடுத்துவிட முடியாதா. இப்போது அவரது ஹார்ட் டிஸ்க்கில் கைவத்து விளையாடப் பார்த்தால் சாட்சியங்களை அழித்தல் என்கிற குற்றமும் சேர்ந்துகொள்ளும் ஜாக்கிரதை. வளாக வாட்ஸப் வடை வாயர்களைப் போல சொத்தை மொக்கை என்று எல்லோரையும் எண்ணிவிடவேண்டாம். எச்சரிக்கை.

8.  இந்த 5 நிமிட ஆடியோவில் ஏன் ஒருமுறைகூட பேசுகிற பெண்மணியின் வாயிலிருந்து ஜெயகுமார் என்கிற பெயரே வரவில்லை. இந்தப் பெண்மணி மெய்லிலும் வாட்ஸப்பிலும் மிரட்டுகிறவரைப் பற்றி ஜெண்ட்லி ராஜிடம் புகார்தானே செய்கிறார். மிரட்டுபவர் யார் என்று ஒருமுறைகூடவா பெயரைச் சொல்லமாட்டார். மொத்தமுமே வேறு யாரைப் பற்றியோ பேசியதாக இருந்தால் தவிர அதற்கு வாய்ப்பே இல்லை. இல்லையா. 

9.    மெய்ண்ட்டனன்ஸ் கேட்டு மிரட்டிய வாட்ஸப் மெஸேஜ் இருக்கிறது என்கிற பெண்மணியிடம் அதை வாங்கி ஜெண்ட்லி ராஜ் ஏன் அதை இதன் கூடவே வெளியிடவில்லை. ஜெயகுமாரின் பெயரே சொல்லப்படாத இந்த ஆடியோவை விடவும் ஜெயகுமாரின் போன் நம்பரிலிருந்து போன வாட்ஸப் மெஸேஜ் இன்னும் வலுவான ஆதாரமாயிற்றேஜெயகுமாரைத் தொடர்பு படுத்தும்படியாக சிறு துரும்பு கிடைத்தாலும் விடாதவர் இதைப்போயா விட்டுவிடுவார். அப்படி ஒன்று இல்லை என்பதால்தானே சும்மா இருக்கிறார். 

10. ஒட்டுமொத்த உரையாடலிலும் அடையாளமற்ற அந்தப் பெண்மணி குறிப்பிடுகிற ஒரே பெயர் ஜெண்ட்லி’ மட்டுமே.  

11. பெண்மணி சொல்வது இதுதான். எங்க வீட்ல சொல்லமாட்டேன். சொன்னேன்னா ஜெண்ட்லிய எதாவது பண்ணிடுவாங்களோனு பயந்துகிட்டு நான் எனக்குள்ளையே வெச்சுப்பேன்’ என்கிறாரென்றால் என்ன பொருள். மிரட்டியது ஜெண்ட்லியா ஜெய்குமாரா என்று நீங்களே சொல்லுங்கள். 

12. மிரட்டியது உண்மையிலேயே ஜெயகுமாராக இருந்தால் அந்தப் பெண்மணிதம் வீட்டில். ஜெண்ட்லியை எதாவது பண்ண்ணிவிடுவார்களோ என்று ஏன் பயப்படவேண்டும். 

13. பெண்மணி என்ன சொல்கிறார் என்பதை 3.45லிருந்து கூர்ந்து கேளுங்கள். 

14. இந்த மொத்த உரையாடலிலும் ஜெயகுமார் என்கிற பெயரைச் சொல்வதே ஜெண்ட்லி ராஜ் மட்டுமே. அதையும் திரும்பத் திரும்பச் சொல்கிறார் ஜெண்ட்லி ராஜ். 

15. அந்தப் பெண்மணி தம் வாயால் ஜெயகுமார் என்கிற பெயரையே ஒருமுறை கூட சொல்லதபோது ஜெண்ட்லி ஏன் திரும்பத் திரும்ப ஜெய்குமார் ஜெய்குமார் என்கிறார். 

16. எடிட் பண்ணாத முழுமையான ஆடியோவை வெளியிட்டால் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும். 

ஜெண்ட்லி ராஜ் முதல் முறையாக செமையாக மாட்டிக்கொண்டிருக்கிறார். அநேகமாய் சைபர் கிரைம் இந்த ஆடியோவை வைத்தே இவர் சேப்டரை மொத்தமாக முடித்துவிடும். 

சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்கிற ஜோக் முதல் முறையாக சீரியஸ் கிரைம் ஆகியிருக்கிறது.

 

இதில் ஜெண்ட்லி ராஜ் விடும் புருடாக்கள்

1.     மெய்ண்ட்டனன்ஸ் கேக்கக்கூடாதுனு அவங்க மேல கேஸ் போட்டிருக்கோம்.

இவர் போட்ட கேஸ் தன் அசோசியேஷன் செல்லாது என ரெஜிஸ்ட்ரார் அறிவித்த ஆணையை ரத்துசெய்யக்கோரியதுதானே. பெண்மணியிடம் தான் போட்ட  கேஸையே மெய்ண்ட்டனன்ஸ் கேஸாகத் திரித்துவிட்டார் பாருங்கள். யூனிடி அசோசியேஷன் மெய்ண்ட்டனன்ஸ்  கேட்கக்கூடாது என்று இவர் போட்டிருக்கும் வழக்கின் எண் என்ன என்று இவரால் சொல்லமுடியுமா?

2.     அதெல்லாம் கேஸ் முடிஞ்சி வரதுக்கு டைம் ஆகும் என்கிறார். 

கேஸ் போட்டிருந்தால்தானே முடிஞ்சி வர என்கிற தெகிரியத்தில் அடித்துவிடுகிறார். 

3.  உள்ளையும் ரெண்டு மூணு பேரைப் போட்டு அடிச்சிருக்கிறாங்க. FIRபோட்டிருக்குறோம் நம்ம என்கிறார் ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஜெண்ட்லி ராஜ். 

இவர் போட்ட FIRஆ அது. அசிங்க அசிங்கமாகப் பேசித் தூண்டிவிட்டு,ஆளுங்கட்சியின் ஆதரவு இருக்கிறது என்று இவருடைய நண்பர் போட்ட FIR அல்லவா அது. தெய்வம் நின்று கொல்லும் என்றுபொய்ப்புகார் கொடுத்து FIR போட்டவர் ஆள் அட்ரசிலேயே இல்லை என்பதால் பூட்டியிருக்கும் விட்டுக் கதவில்,

பார்வை: C. No. 325/DC CCB/COP(T)?TBM/2024 

பார்வையில் கண்ட மனுதாரரான திரு விக்னேஷ் என்பவர் கொடுத்த புகார் மனு சம்மந்தமாக தங்களிடம் விசாரனை செய்ய வேண்டியது அவசியமாவதால்தங்கள் மனுவிசாரணைக்கு உரிய ஆவனங்களுடன் வருகின்ற 21.06.2024-ம் தேதி காலை 11.00 மணிக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம்மூன்றாவது தளம்மத்திய குற்றப் பிரிவுபோலி ஆவண மோசடி பிரிவிற்கு ஆஜராகும்படி இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

என்று இன்ஸ்பெக்டர் Forgery Wing கையெழுத்திட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டுப் பல நாட்கள் எல்லோரும் பார்க்கக் கிடந்ததே. 


எங்கள் MIG 6/18ல் வசிக்கிறவர்கள் வளர்ப்பு நாயை ஆறாகப் பெருநீர் கழிக்கவிட்ட போட்டோவை நான்எடுத்தால்அதை Cisco Meraki, பெங்களூருவில் வேலை பார்க்கும் நபரின் அம்மாவை போட்டோ எடுத்ததாகத்திரித்து இதே ஜெண்ட்லி ராஜ் எழுதிக்கொடுத்த பொய்ப்புகாரின் பேரிலும் வீட்டுக் கதவில் சம்மன் ஒட்டப்பட்டஆளுங்கட்சி அரசியல்வாதி கொடுத்த அழுத்தத்தின் பேரிலும்தான் நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்வரநேர்ந்ததுஉயர்மட்ட போலீஸ் அதிகாரி பேஸ்புக்கில் என் நெடுநாளைய வாசக நண்பர் என்பதால் அந்தப்பொய்ப் புகார் பிசிபிசுத்துப்போனதுஎழுத்தாளனாக இல்லாமல் எல்லோரையும் போல நானும் ஒரு காமன்மேனாக இருந்தால்அரசியல் அழுத்தத்தில் என் கதி என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்இதன்காரணமாகவே, ‘பயம்... வேதநாயகம்னா பயம்...’ என்று சொல்கிற சலீம் கவ்ஸ் போல ஜெண்ட்லி ராஜ் என்கிறபெயரையே வாட்ஸப்பில் சொல்லக்கூட வளாகத்தில் எல்லோரும் பயப்படுகிறார்கள்இப்போது சொல்லுங்கள்எல்லோரையும் மிரட்டிக்கொண்டு இருப்பது செகரெட்டரி ஜெயகுமாரா அராஜக அயோக்கியப் பேர்வழியானஜெண்ட்லி ராஜா.

4. பேசும் பெண்மணியின் பையன் Forensic தடயவியல் டிபார்ட்மெண்ட்டில் இருப்பதாக அவரே கூறுகிறார். 

மகனே இந்த ஆடியோவின் உண்மைத் தன்மையைப் பற்றிச் சொல்லிவிடுவாரே. 

5.     பெண்மணிதாமே செகரேட்டேரியட்டில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்கிறார். 

அரசு இயந்திரத்தின் மையக் கேந்திரமான செக்கரெட்டேரியட்டுக்கு இல்லாத செல்வாக்கா. இவர் எதற்கு ஜெண்ட்லி ராஜை நாடுகிறார் என்பது நியாயமான சந்தேகமா இல்லையா. இவையெல்லாம்தான் ஜெண்ட்லி ராஜின் சித்துவேலையே இது என்பதை உறுதிப்படுத்துகின்றன

ஒரு சிலருக்குதான் இப்படி அசிங்கமா அனுப்பறாங்க’ என்று எடுத்துக்கொடுக்கிறார் ஜெண்ட்லி ராஜ் 

அசிங்கமா கிடையாது. ஹ்யுமிலிட்டிங்கா இருக்கு என்று உடனடியாக மறுக்கிறார் அந்தப் பெண்மணி. ஜெண்ட்லி ராஜ் இந்த ஓவர் ஆக்டிங் உனக்குத் தேவையா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 

ஹவுசிங் போர்ட் பீப்புள் என்ன சொல்றாங்கன்னா கைய ஒதற்றாங்க பேரைக்கேட்ட ஒடனே என்கிறார் பெண்மணி 

இதற்கு ஹ்ம் என்பதோடு நிறுத்திக்கொள்கிறார் ஜெண்ட்லி ராஜ். நாம்தானே எல்லோரையும் போலீஸ் கோர்ட்டு கேஸு என்று மிரட்டிக்கொண்டிருப்போம், இதற்கு என்ன சொல்வது என ஒரு நொடி ஜெண்ட்லி ராஜே குழம்பிவிட்டிருக்கவேண்டும். 

ஹவ்சிங் போர்ட்லையே கட்டுங்க மேடம் அதுதான் பெஸ்ட்டு. இவங்களோட இது வந்து இன்னும் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு மாசம் ஆட்டம் ஆடுவாங்க. அதுக்கப்பறம் குளோஸாகிடும். கோர்ட்ல வந்து முடிஞ்சிடும் கத.’  

யார் கதை முடிந்தது என்பதுதான் 03.07.2024 அன்று ஹைகோர்ட் அளித்த ஜெண்ட்லி ராஜ் கேஸ் டிஸ்மிஸ்டு  என்கிற தீர்ப்பில் தெரிந்துவிட்டதே. அதனால்தானே பைத்தியம் பிடித்ததைப்போல எப்போதோ பேசிய - ஜெயகுமார் பெயரே இல்லாத - ஆடியோவை வெட்டி ஒட்டி போட்டு, மண்ணைக் கவ்வி உடம்பெல்லாம் புழுதியாகிக் கிடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டிக்கொள்ள கலர் கலராக ரீல் விட்டிக்கொண்டு இருக்கிறார் – அந்தப் பெண்மணியின் பேச்சில் 4 நிமிடம் 5ஆவது நொடியில் வரும் ஜெண்ட்லிய எதாவது பண்ணிடுவாங்களோனு’ (ஜெண்ட்லிதானே எதாவது பண்னிக்கொண்டிருப்பார் அவரை யார் என்ன பண்ணப் போகிறார்கள் என்று தோன்றுகிறதல்லவா. இதிலேயே தெரியவில்லையா, ஜெண்ட்லியைப் பற்றிய பெண்மணியின் புகாரை டகால்டியாக ஜெயகுமார் பற்றியதைப்போல ஜெண்ட்லி திரித்துவைக்கிறார் என்பது.  

பாவம் கவனமாக ஆரம்பத்தை வெட்டியவர் ஜெண்ட்லிய என்கிற வார்த்தையை வெட்டத் தவறிவிட்டு அல்லது வெட்டமுடியாமல் விட்டுவிட்டு மாட்டிக்கொண்டு ஃபோர்ஜரியில் உள்ளே போகப்போகிறார். 

தடயமே இல்லாமல் குற்றமிழைக்க ஒருவன் இனிமேல்தான் பிறந்து வந்தாகவேண்டும் என்பது அனுபவ மொழி. தடயமே இல்லையென்றால் நாம் கூர்ந்து கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதுதான் நிஜம் - ‘ஜெண்ட்லிய’ என்று இதில் இருப்பதைப்போல.

  •  

ஜெண்ட்லி ராஜின் வரிகொடா ராஜ்ஜியம்

ஹைகோர்ட் அட்வகேட் ஜெண்ட்லி ராஜ் எழுதியது 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.

 நீதிமன்ற உத்தரவை அடுத்து அதில் கூறியுள்ள வழிகாட்டுதல் படி என்ன செய்ய வேண்டுமோ அந்தப் பணி தொடரும்

அதற்கு  மாறாக,  அரைகுறையாக  உயர்  நீதிமன்ற உத்தரவை  படித்துவிட்டு  அதை தங்களுக்கு ஏற்றார் போல், திரித்து  பல வினாக்கள் எழுப்பி வருகின்றனர்.

 போலி சங்கத்தின் செயலாளர் மற்றும் அவரது கூட்டாளிகள்  whatsapp பதிவில் ஒன்று  மட்டும்தான் தெரிகிறது.

 அதை அனைவரும் ஆழ்ந்து  நிதானம்ஆக யோசிக்க வேண்டும்.

 மக்களிடையே எந்தவிதமான கலந்தாலோசிப் இல்லாமல் உருவாக்கப்பட்ட போலி சங்கத்திற்கு உயிர் கொடுக்க இவர்கள் பல  லட்சங்களை ( 10  லட்சம் .. இதுவரை)  செலவு செய்து  நம் உரிமைகளை வீழ்த்த  அது நிமித்தம் அதிகாரங்களை   பெற்று விடலாம்  என்ற  எண்ணி நம் மீது   அராஜகத்தையும் அதிகாரத்தையும் செலுத்தி வருகின்றனர்.

வம்படியாக வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து  வசூலிப்பு மையம்  கலெக்ஷன் ஏஜெண்ட்ஸ்  ஆக  எதற்காக செயல்படுகின்றனர்  என்பதை ஆழ்ந்தும் யோசிக்க வேண்டும்.  பராமரிப்பு கட்டணம் என்ன வசதிக்  வாங்குகிறீர்கள் என்ற break up  கேட்டாள் பதில் இல்லை. 

அவர்களுக்கு ஒரே குறிக்கோள்தான் அடுத்தவனை மட்டம் தட்டுவது, அசிங்கமாக பேசி எப்படியாவது பணத்தை உறிஞ்சுவது, போன்ற மட்ட ரக கொள்கைதான், குறிக்கோள் தான்.  

இருக்கிற  சிலர் கொடுக்கிற பணத்தை  தன் இனமான மூத்த வழக்கறிங்களிடம்  கொடுத்து எதிரணி முகாமை  காலி செய்வது தலையாய கோட்பாடு.  இதை நீங்கள் அவர்கள் பதிவில் இருந்தே நன்றாக புரிந்து கொள்ளலாம்.

 மீண்டும் நாம் சொல்வது,  சங்க நிர்வாகிகள்  மற்றும் சிலருடன் ரவுடிசம் செய்ய  உங்கள் வீட்டின் முன் மிரட்டினால் நீங்கள் கேட்க வேண்டியது நீ விற்பனை பத்திரம் வாங்கிய வீட்டு உரிமையாளரா உனக்கு ஏன் நான்  பணம் கட்ட வேண்டும்?  அப்படியே நான்  கட்டினாலும் என் பணத்திற்கு என்ன பாதுகாப்பு.?  பின்பு காவல் நிலையத்தை  கண்ட்ரோல் ரூம் 100    தொடர்பு கொண்டு தயங்காது எங்களையும் அழைக்க  அன்புடன் அழைக்கின்றோம். எல்லோரும் இணைந்தால்தான் மூக்கணாம் கயிறு கெட்ட இயலும்.

 *** 

//நீதிமன்ற உத்தரவை அடுத்து அதில் கூறியுள்ள வழிகாட்டுதல் படி என்ன செய்ய வேண்டுமோ அந்தப் பணி தொடரும்// 

நீதிமன்றம் என்ன உத்தரவு கொடுத்தது என்பதைச் சொல்லிவிட்டு அல்லவா ‘அடுத்து'என்கிற பேச்சுக்கே வரவேண்டும். தீர்ப்பை ஏன் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார்.  

ஏனென்றால் ஜெண்ட்லி கேசை ஹைகோர்ட் டிஸ்மிஸ் செய்துவிட்டது.  

கோர்ட்டில் கேஸ் இருக்கிறது. கேஸ் நடக்கிறது. தீர்ப்பு வந்தால் என்னுடையதுதான் ஒரே அசோசியேஷன் என்று ஆகிவிடும். நான், நானேதான் சங்கம் என்று அயர்ன்காரர் முதல் ஹபாத் ஹோட்டல் உரிமையாளர் வரை சுத்துப்பட்டில் இருக்கும் கையேந்திபவன் கடைக்காரர்கள் உட்பட எல்லோரிடமும் இரண்டு வருடங்களாகச் சொல்லிக்கொள்வதற்குத்தான் இந்த வழக்கு பயன்பட்டதே தவிர ஒரு புல்லைக்கூட அது புடுங்கிவிடல்லை. 

சரி. ‘அடுத்து’ என்ன? 

ஹைகோர்ட் தீர்ப்பு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போகப் போகிறாரா ஜெண்ட்லி ராஜ். அதெல்லாம் நெம்ப செலவாகும். ஓசியில் பண்ணக்கூடிய ஒரே விஷயம்என் சங்கம் செல்லாக்காசாக ஆகிவிட்டதைப்போல யூனிடீ அசோசியேஷனின் ரெஜிஸ்ட்ரேஷனையும் செல்லாது என்று ஆக்கிவிடுவதுதான் ஓசியில் நடக்கிற ஒரே வேலை என்று எண்ணுகிறாரோ ஒருவேளை.

அதெல்லாம் இல்லை. உளுவுளாயியாக பேருக்கு ஒரு கேசைப் போட்டு ‘கேஸ் இருக்கு. கேஸ் இருக்கு’ என்று ஓசியில் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்க ஒரு உபாயம். 

வழக்கு டிஸ்மிஸ் ஆகிவிட்டது என்பதைச் சொல்லாமலே ‘அடுத்து’ என்று சொன்னதைப்போல அடுத்த பீலாதான் கோர்ட்டின் ‘வழிகாட்டுதல்படி’ என்பது. 

9. Various submissions have been made to assail the registration of the third respondent association itself. However these submissions would not require to be adverted to, for the reason that such registration, is not under challenge. Suffice it to state if at all any resident in apartments in question has a grievance as against R3 association, it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law. 

கார்ப்பரேஷன் ஸ்கூலில் எட்டாங்கிளாஸ் படிக்கிற கொஞ்சம்போல இங்கிலீஷ் தெரிந்த பையனுக்குக் கூடப் புரியும்படியாகத்தான் இருக்கிறது இது. ஆனால் இதை வழிகாட்டுதல் என்று மனம் கூசாமல் என்னமாய் திரிக்கிறார் பாருங்கள். இது மட்டுமே ஜெண்ட்லியின் ஒரே தெறமை. எந்தத் தெறமையும் இல்லாமல் ஓசியிலேயே வாக்கையை ஓட்டமுடியுமா. எதாவது ஒன்று இருந்துதானே ஆகவேண்டும். இவருக்கு இந்தத் திரிக்கிற தெறமை இயல்பாகவே அமைந்திருக்கிறது.

Various submissions have been made to assail the registration of the third respondent association itself. 

யூனிடி அசோசியேஷனின் பதிவே செல்லாது என்பதற்கான பல்வேறு முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

ஜெண்ட்லி ராஜின் வழக்கு எதைப் பற்றியது?

தன் அசோசியேஷன் சட்டத்துக்குப் புறம்பானது என்று, அதைப் பதிவு செய்தவரும் மேல் முறையீட்டு அதிகாரியும் நிராகரித்தது தவறு, கோர்ட்டார் அவர்களே, என் அசோசியேஷன் சட்டரீதியானது என்று அறிவியுங்கள் எனக் கோரிய வழக்குதானே. இதில் எதற்கு சம்பந்தமே இல்லாமல், யூனிடி அசோசியேஷனின் பதிவு செல்லாது என்கிற பேச்சு. ஜெண்ட்லி ராஜின் வழக்குயூனிடி அசோசியேஷனின் பதிவு செல்லுமா செல்லாதா என்பதே இல்லையே. அப்புறம் ஏன் யூனிடியை இழுக்கிறார். குட்டையைக் குழப்பினால்தானே ஓசியில் மீன் பிடிக்கமுடியும். 

 இதைத்தான் ஜட்ஜம்மா தெளிவாகச் சொல்கிறார். 

 However these submissions would not require to be adverted to,

 எப்படியிருப்பினும் இவையெல்லாம் பரிசீலிக்கப்படவேண்டியவை அல்ல. 

 for the reason that such registration, is not under challenge.

ஏனென்றால், யூனிடி அசோசியேஷனின் ரெஜிஸ்ட்ரேஷன் செல்லுமா செல்லாதா என்பதல்ல இந்த வழக்கு (உங்கள் அசோசியேஷன் ரத்து செய்யப்பட்டது செல்லாது என்பதற்காகத்தானே நீங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளீர்கள். அப்புறம் ஏன் தேவையில்லாமல் கண்டதையும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று முகத்திலடித்தார்போலச் சொல்லாமல் சொல்வதே இதில் தொக்கி நிற்கும் உட்பொருள்) 

 Suffice it to state if at all any resident in apartments in question has a grievance as against R3 association,

இதைச் சொல்வது போதுமானது; வளாகத்தில் வசிப்போரில் எவருக்கேனும் யூனிடி அசோசியேஷனின் ரெஜிஸ்ட்ரேஷனின் மீது எதாவது குறை இருந்தால்,  

it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law. 

அவர்கள் அதை ஜெண்ட்லி ராஜிடம் கொண்டுவருவதா இல்லையா என்கிற அவர்களது விருப்படி ஜெண்ட்லி ராஜை அணுகினால் அது சட்டப்படி முடிவுசெய்யப்படவேண்டும். 

‘வழிகாட்டுதல்’ ‘வழிகாட்டுதல்' என்று ஜெண்ட்லி ராஜும் ஜீவானந்தமும் சொல்லிக் கொண்டிருக்கிற இந்தத் தீர்ப்பில் கோர்ட் சொன்னது என்ன. 

எல்லோருக்கும் புரியும்படி லோக்கலாகச் சொல்வதானால். உன் கேஸ் என்னவோ அதைப் பற்றி மட்டும் பேசு. எதுக்கு வீணா யுடிலிடி அசோசியேஷன் செல்லுமா செல்லாதாங்கற மேட்டரை இழுக்கறே. அப்படியே இருந்தாலும் அது உன் வேலையில்லையே. அதைக் கேக்கவேண்டியது அங்க வசிக்கிறவங்க இல்லையா. அப்படியே யாராச்சும் யூனிடி அசோசியேஷன் ரெஜிஸ்ட்ரேஷனே செல்லாதுனு சொல்லி உங்கிட்ட வந்தா அதை சட்டத்துக்கு உட்பட்டு முடிவு பண்ணலாம்னு சொன்னா என்னங்க அர்த்தம்.

 வெண்ணெய் உன் கேசைப் பத்தி மட்டும் பேசுங்கறதுதானே. 

 இதுக்குப் பேர் வழிகாட்டுதலா.  

இதை வெச்சுக்கிட்டு, கோர்ட்டு சொல்லிடுச்சி. யுடிலிடி அசோசியேஷன் பதிவு செல்லுமா செல்லாதாங்கறது என் கைலதான் இருக்கு. நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு குதிக்கிறது குழந்தைத்தனமா இல்லையா. குழந்தை செஞ்சாபாவம் குழந்தைதானே போகட்டும் என்று ரசிக்கலாம். தடிமாடு செஞ்சா கொஞ்சவா முடியும்.  

 கோர்ட் உண்மைல சொல்லியிருக்கறது இதுதான்னு புரியிறா மாதிரி இப்படிப் புட்டுப் புட்டு வெச்சா, ஆறுக்கு மூணு பீரோ சைஸ்ல இருக்கறதால, ஐயா பெரியவர்வனு மதிச்சு அயர்ன் பண்ணிக் குடுக்கறவர் கூட இந்த ஆளை மதிப்பாரா.

 உயர்நீதிமன்றம் என்னதான் சொல்லி ஜெண்ட்லி ராஜ் போட்ட வழக்கைத் தள்ளுபடி செய்தது

 10. With the above observation, the writ petition is dismissed. 

 மேற்குறிப்பிட்ட அவதானிப்புகளுடன் ஜெண்ட்லி ராஜ் போட்ட ரிட் தள்ளுபடி செய்யப்பட்டது. 

 என்றுதானே சொல்லியிருக்கிறது. 

 மேற்குறிப்பிட்ட டைரக்‌ஷனுடன் என்று எங்கே சொல்லியிருக்கிறது. 

ஜெண்ட்லி ராஜ் என்பவர் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பொய்யால் மட்டுமே ஆனவர். ஏனெனில் எனக்கு போன் செய்து, ‘போலீஸ்ல பிடிச்சுக் குடுத்துருவேன். ஏற்கெனவே செம்மஞ்சேரி ஸ்டேஷன்ல உன் மேல கேஸ் இருக்கு தெரியுமில்லே. ம்ம்ம் என்று மிரட்டுகையில் நான் ஓனர் நீ அலாட்டி என்றார். ஆனால் கோர்ட்டில் போய் நின்றுகொண்டு என்னைப் போலவே யூனிடி அசோசியேஷனைச் சேர்ந்தவர்களும் அலாட்டிதான் என்று கூறியிருக்கிறார். 

இது எனக்கு - ஜெண்ட்லி போன் பண்ணி, ‘நான் ஓனர் நீ அலாட்டி. நீ எப்படி என்னை ஓசி ஒட்டுண்ணினு சொல்லலாம் என்று மிரட்டுவதற்கு முன்பே தெரிந்திருந்தால், அண்ணே நீங்க இன்னும் டியூ கட்டிக்கிட்டு இருக்கற அலாட்டிண்ணே. நான்TNHB கேட்ட மொத்த பணத்தையும் ஆறு மாச டிலேவுக்கான வட்டியோட சேத்து 42,26,000 ஜனவரி 2019லையே (இதில் 15 + 20 லட்சங்கள் ஏப்ரல் + ஜூன் 2018லேயே கட்டிவிட்டவை) கட்டின, டியூவே இல்லாத அலாட்டிணே. இன்னும் டியூ கட்டிக்கிட்டு இருக்கிற நீங்க பெருசா டியூவே இல்லாம இருக்கிற நான் பெருசாநான் சோல் அலாட்டிணே நீங்க உங்க அப்பாவோட எலக்‌ஷன்ல நிக்கிறதுக்காக ஜாய்ண்ட் அடிச்ச அலாட்டிணே என்றுநான் எட்டு பாஸுணே நீங்க SSLC பெய்லுணே என கவுண்டமணியிடம் சொல்கிற செந்திலைப்போலச் சொல்லியிருப்பேன். வட போச்சே.

கோர்ட் வழிகாட்டுதல் என்கிற வடிகட்டின பொய்யை அடித்து நொறுக்கியாயிற்று. அடுத்து என்ன சட்ட வாதங்கலை முன்வைக்கிறார் என்று பார்க்கலாம் என்று பார்த்தால் அருமைநாயகம் அவர்களின் அருமந்த புத்திரர் மீதி இருக்கிற மாவு மொத்தத்திலும் சும்மானாச்சுக்கும் வார்த்தைகளில் வடை வடையாகச் சுட ஆரம்பித்துவிட்டார்.

//அதற்கு  மாறாக,  அரைகுறையாக  உயர்  நீதிமன்ற உத்தரவை  படித்துவிட்டு அதை தங்களுக்கு ஏற்றார் போல்திரித்து  பல வினாக்கள் எழுப்பி வருகின்றனர்.

போலி சங்கத்தின் செயலாளர் மற்றும் அவரது கூட்டாளிகள்  whatsapp பதிவில் ஒன்று  மட்டும்தான் தெரிகிறது.

அதை அனைவரும் ஆழ்ந்து  நிதானம்ஆக யோசிக்க வேண்டும். மக்களிடையே எந்தவிதமான கலந்தாலோசிப் இல்லாமல் உருவாக்கப்பட்ட போலி சங்கத்திற்கு உயிர் கொடுக்க இவர்கள் பல  லட்சங்களை ( 10  லட்சம் .. இதுவரை)  செலவு செய்து// 

 இதற்கு ஆதாரமாக எதையாச்சும் காட்டுங்களேன் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்று பாடத்தான் வேண்டும். எந்த பதிலும் வராது. ஏனென்றால் சும்மா அடித்து விடுவதுதானே. இதற்கெதற்கு ஆதாரம் கீதாரமெல்லாம்.

 அடுத்து அடுத்து என்றவர் அடுத்து சுடும் ஆதாரமற்ற வடை என்ன என்று பார்க்கலாம்.

//நம் உரிமைகளை வீழ்த்த  அது நிமித்தம் அதிகாரங்களை   பெற்று விடலாம்  என்ற  எண்ணி நம் மீது   அராஜகத்தையும் அதிகாரத்தையும் செலுத்தி வருகின்றனர்.//

‘அதிகாரங்களைப் பெற்று’ என்றால் இதுவரை அதிகாரம் இல்லை என்றுதானே அர்த்தம். அதிகாரமே இல்லாமல் எப்படி அராஜகத்தையும் அதிகாரத்தையும் செலுத்திவர முடியும். 

சட்டப்படி முறையாக அமைக்கப்பட்டிருக்கும் யூனிடி அசோசியேஷன், அதிகாரத்தை,ஜெண்ட்லி ராஜ் போல அராஜகமாகச் செலுத்துவதாக இருந்தால், ஜெண்ட்லி ராஜின் வீட்டுக்கு வெளியே இருக்கும் பொது இடத்தை அராஜகமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இவரது குப்பைகூளங்கள்அட்டு அடைசல்கள் எல்லாம் 


எப்போதோ குப்பைத்தொட்டிக்கு அல்லவா போயிருக்கவேண்டும்.

//வம்படியாக வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து  வசூலிப்பு மையம்  கலெக்ஷன் ஏஜெண்ட்ஸ் ஆக  எதற்காக செயல்படுகின்றனர்  என்பதை ஆழ்ந்தும் யோசிக்க வேண்டும்.  பராமரிப்பு கட்டணம் என்ன வசதிக்  வாங்குகிறீர்கள் என்ற break up  கேட்டாள் பதில் இல்லை.//

 இது அடுத்த வடை. 

AGMல் எல்லா ப்ரேக் அப்பும் பவர்பாய்ண்ட் ப்ரசண்ட்டேஷனாகக் கொடுக்கப்பட்டனவே அங்கே வந்து உட்கார்ந்துகொண்டு இருந்தவர்தானே இவர். அப்போது கேட்காமல் இப்போது கேட்பது கேஸ் கவுந்ததை மறைத்து மடைமாற்றத்தானே. 

இதற்கான எளிய பதில் TNHB என்ன ப்ரேக் அப்பில் வசூலித்துக்கொண்டு இருந்ததோ அதே ப்ரேக் அப்தான் இப்போதும் என்பதுதான். TNHBயை வளைத்துப் போட்டிருந்தவர்தானே நீங்கள். ப்ரேக் அப்பை எப்போதாவது அங்கே கேட்டிருக்கிறீர்களா.  

மெய்ன்டனன்ஸை TNHBக்கு ஒரு மாசமாவது இவர் கட்டியிருப்பாரா. இங்கேயே எல்லாவற்றையும் ஓசியில் அனுபவித்துக்கொண்டு ஒட்டுண்ணியாக ஜாலியாய் வாழ்ந்துகொண்டு இருப்பவர் அரசுத்துறையான TNHBக்கா கட்டியிருக்கப் போகிறார். 

//அவர்களுக்கு ஒரே குறிக்கோள்தான் அடுத்தவனை மட்டம் தட்டுவதுஅசிங்கமாக பேசி எப்படியாவது பணத்தை உறிஞ்சுவதுபோன்ற மட்ட ரக கொள்கைதான்குறிக்கோள் தான். 

இருக்கிற  சிலர் கொடுக்கிற பணத்தை  தன் இனமான மூத்த வழக்கறிங்களிடம்  கொடுத்து எதிரணி முகாமை  காலி செய்வது தலையாய கோட்பாடு.  இதை நீங்கள் அவர்கள் பதிவில் இருந்தே நன்றாக புரிந்து கொள்ளலாம்.//

வீச்சருவா ஆவி புகுந்ததைப்போல் இருக்கிறதே இந்த இடம். 

 கையாலாகாதவனின் முதலும் கடைசியுமான ஆயுதம் ஜாதி. ஜாதி வெறுப்பைத் தூண்டிவிட்டுக் குளிர்காய்தல். இந்த மாய்மாலமெல்லாம் ரொம்ப நாளைக்கு வேகாது நைனா. 

//மூத்த வழக்கறிங்களிடம்  கொடுத்து எதிரணி முகாமை  காலி செய்வது// 

அப்படியென்றால் ஜெண்ட்லி ராஜும் மேனாள் ஜட்ஜ் ஜீவானந்தமும் சட்ட அறிவும் வாதத் திறமையும் இல்லாத சொத்தை வழக்கறிஞர்கள் என்பதைத் தாங்களே சொல்லாமல் சொல்லிக்கொள்கிறார்களா என்பதை நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

//மீண்டும் நாம் சொல்வது,  சங்க நிர்வாகிகள்  மற்றும் சிலருடன் ரவுடிசம் செய்ய உங்கள் வீட்டின் முன் மிரட்டினால் நீங்கள் கேட்க வேண்டியது நீ விற்பனை பத்திரம் வாங்கிய வீட்டு உரிமையாளரா உனக்கு ஏன் நான்  பணம் கட்ட வேண்டும்?//

இவ்வளவு கிழியக் கிழிய பேசுகிற வெண்ணெய் ஏன் கோர்ட்டில், ‘நீங்களும் வடமா நாங்களும் வடமா என்று வேதம் புதிதில் ஜனகராஜ் சொல்வதைப்போல, ‘நாங்களும் அலாட்டி யூனிடி சங்கத்தின் நிர்வாகிகளும் அலட்டிகளே என்று சம்பந்தமே இல்லாமல் உளறிவைக்கவேண்டும். 

குடிக்கிற தண்ணியும் ஏறி இறங்குகிற லிஃப்ட்டும் இவன் ஓனரா அலாட்டியா என்றா பார்க்கின்றன. துட்டு கட்டினால்தானே மெட்ரோ வாட்டர் நீர் விடும். மெய்ண்ட்டனன்ஸைக் கட்டினால்தானே லிஃப்ட் வேலை செய்யும். 

//நீ விற்பனை பத்திரம் வாங்கிய வீட்டு உரிமையாளரா உனக்கு ஏன் நான்  பணம் கட்ட வேண்டும்?// 

நா மெய்ண்ட்டனன்ஸ் ததமாத்தேன் போ’ என்று அசட்டுத்தனமாக இடுப்புக் கைலியை இறுக்கிக்கொண்டால் வெறும் மக்குடன் எங்கே போவது. எப்படி லிஃப்ட் வேலை செய்யும். ஜெண்ட்லி ராஜ் இருப்பதோ, அவருடைய சிசிடிவி, லிஃப்டையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் HIG முதல் மாடியில். லிஃப்டே இல்லாவிட்டாலும் பரவாயில்லை அவர் ஏறி இறங்கிக்கொள்ளலாம். ஜீவானந்தம் வாங்கியது HIG முதல்மாடி. வசிப்பது HIG மூன்றாம் மாடி. லிஃப்ட் ஓடாவிட்டால் பெரியவர் ஜீவானந்தத்துக்கும் சிரமம்தானே. வசிக்கிற வீட்டிலிருந்து வாங்கிய வீட்டிற்கு வந்துவிடுவாராயிருக்கும்.

//மீண்டும் நாம் சொல்வது,  சங்க நிர்வாகிகள்  மற்றும் சிலருடன் ரவுடிசம் செய்ய உங்கள் வீட்டின் முன் மிரட்டினால் நீங்கள் கேட்க வேண்டியது நீ விற்பனை பத்திரம் வாங்கிய வீட்டு உரிமையாளரா உனக்கு ஏன் நான்  பணம் கட்ட வேண்டும்?//

கீரை மீன் பிரியாணி போன்றவைகளைப்போலவே நீர், சாலை விளக்கு, லிஃப்ட் என்று சகல வசதிகளையும் ஒத்தைப் பைசா கொடுக்காமல் ஓசியில் ஒட்டுண்ணியாக அனுபவித்துக்கொண்டிருப்பது ரவுடியிசமா  அல்லது மெய்ன்னடனஸ் கட்டுங்கள் என்று உங்கள் வீட்டுக்கே வந்து தன்மையாகக் கேட்பது ரவுடியிசமா.  

//அப்படியே நான்  கட்டினாலும் என் பணத்திற்கு என்ன பாதுகாப்பு.?//  

யூனிடி அசோசியேஷன் என்ன ஆகா வட்டி ஓகோ வட்டி என்று கூவிக்கூவி வசூலிக்க நிதி நிறுவனமா நடத்துகிறது. தடையற்ற நீரும் வளாகத்தில் இருக்கும் வசதிகளும் தொடர்ந்து கிடைக்க துட்டு கட்டவேண்டும். எதுவுமே ஓசியில் வராது. அவற்றை அனைவரும் அனுபவிக்க வழிசெய்வதுதானே உண்மையான அசோசியேஷனின் வேலை. 

ஆட்டையைப் போடுவதற்காகவே அசோசியேஷன் என்கிற பெயரில் ஏழு பேரைத் திரட்டி அதில் செல்லாத நாலு பேரை சேர்த்துக்கொண்டு இரண்டு வருடகாலம் இல்லாத அராஜகமெல்லாம் செய்துகொண்டு கோர்ட்டில் டிஸ்மிஸல் ஆர்டர் வாங்கிக்கொண்டு அவமானப்பட்டாலும் கூசாமல் கோர்ட் வழிகாட்டியிருக்கிறதுஎன பொய் சொல்லிக்கொண்டு கெத்தாக கைப்புள்ளை போல திரிபவர்களுக்கு  யாரைப் பற்றி என்ன அக்கறை. 

ஒரே ஒரு நாள் பதவியைக் கொடுத்தால் போதும் விடிந்தால் யுடிலிடி பில்டிங்கே இருக்காது. அவ்வளவு பத்தரை மாற்றுத் தங்கங்கள்.

//பின்பு காவல் நிலையத்தை  கண்ட்ரோல் ரூம் 100    தொடர்பு கொண்டு தயங்காது எங்களையும் அழைக்க  அன்புடன் அழைக்கின்றோம். எல்லோரும் இணைந்தால்தான் மூக்கணாம் கயிறு கெட்ட இயலும்.// 

எனக்கு எதிராக (என்னைக் கேவலமாகத் திட்டியவனிடம் நியாயம் கேட்கப்போன பிரெசிடெண்ட் ஜெயச்சந்திரன் பெயரையும் இழுத்து)  பொய் கம்ப்ளெய்ண்ட் எழுதிக்கொடுத்து மூக்கை உடைத்துக்கொண்டது போதாதா. 

மூக்கணாம் கயிறு என்பது சரியான போக்கில் மாட்டை நடத்துவதற்குதானே. 

யூனிடி அசோசியேஷனையே இழுத்து மூடிவிட்டு (கிடைத்தவரை லாபம் என சுருட்டிக்கொண்டு) திரும்ப TNHBயிடமே ஒப்படைத்துவிடலாம் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள்யூனிடி அசோசியேஷனுக்கு மூக்கணாங்கயிற்றைக் கட்ட நினைக்கிறார்களாம். 

போவதற்கு முன்பே தெரிந்துவிட்டதா,

கூக்குரலாலே கிடைக்காது - இது 

கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது’ என்று.

இதையே ஒழுங்காகச் சொல்லத் தெரியாத ஓசி லாயர் எப்படி வாதங்களை முன்வைத்துத் தர்க்கரீதியாக வழக்காடியிருப்பார் என்கிற லட்சணம் இதிலிருந்தே தெரியவில்லையா. அதான் கேஸ் தோற்றுவிட்டது. ஓசியிலேயே எல்லாவற்றையும் அடைந்துவிட முடியுமா - மெண்ட்டனன்ஸ் கட்டாமல் ஓசி ஒட்டுண்ணிகளாக தானும் ஒரு ஆள் என வளாகத்தில் உலவிக்கொண்டு இருப்பதைப்போல.

-       விமலாதித்த மாமல்லன் (C. Narasimhan MIG 6/13) 

  •  

அதிகார பிலிம் காட்டல்

பொதுவாகவே நம் ஊரில், படித்தவன் புத்திசாலி படிக்காதவன் முட்டாள் என்கிற மூடநம்பிக்கை எல்லோருக்குமே இருக்கிறது. அதிலும் படித்தவன் பெரிய பதவியில் இருந்து வேறு ஓய்வுபெற்றவனாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு பெரிய பதவியில் இருந்தவர் தெரியாமல் சொல்லிவிடுவாரா என்கிற மூடநம்பிக்கை வேறு சேர்ந்துகொள்ளும். 

சொந்தப் புத்தியையோ பொது அறிவையோ பயன்படுத்தி எவருமே யோசிப்பதில்லை. 

IAS ஆவதற்காகத் தேர்வு எழுதி IIS ஆகி Press Information Bureau வில் 34 வருடங்கள் சர்வீஸ் போட்டு அதில் அதிஉயர் பதவியான டைரக்டர் ஜெனரல் வரை போய் இடையில் 5 வருடங்கள் OSD to PMO வாக ஜாய்ண்ட் செகரெட்டரி ரேங்க்கில் இருந்து ஓய்வுபெற்றவர் உண்மையிலேயே எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கவேண்டும். 

எப்படி இருக்கிறார், பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளும் கே. முத்து குமார் என்பவர் என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

IIS ஐயா, அசோசியேஷனில் மெம்பராக, விற்பனை ஆவணம் என்கிற Sale Deed இல்லையென்றாலும் கீழ்க்கண்ட ஆவணங்களில் எதாவது ஒன்று போதும் என்று 4 விஷயங்களைப் பட்டியலிடுகிறார். 

1.          Possession Certificate என்கிற வீட்டுச் சாவியைப் பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ்.

இதைத் தவிர இவர் சொல்கிற மற்ற எல்லாமே வயிறு வலிக்கச் சிரிக்கவைக்கும் காமெடிகள் என்பதால்தான் இதை எழுதவே ஆரம்பித்தேன்.

2.          Encumbrance Certificate என்கிற வில்லங்கச் சான்றிதழ்.

வீடு விற்பனை செய்யப்பட்ட பிறகுதானே அதைப் பதிவு செய்யவே முடியும். பதிவு செய்யப்பட்ட வீட்டிற்குத்தானே வில்லங்கச என்பது சான்றிதழை எடுக்கமுடியும். (Sale Deed)சேல் டீடே இல்லாத வீட்டிற்கு வில்லங்க சான்றிதழ் எங்கிருந்து வரும். IIS ஆண்டைக்கே வெளிச்சம். 

பட்டியலில் அடுத்தது ரெம்ப ஸ்பெஸல் அய்ட்டம்.

3.          Property Tax Receipt என்கிற சொத்து வரி ரசீது. 

IIS அய்யாவீடு இன்னும் பதிவு செய்யப்பட்டு என் சொத்தாகவே ஆகாதபோது எப்படி அய்யா சொத்து வரி கட்டமுடியும். சொத்துவரியே கட்டாமல் சொத்து வரி ரசீது மட்டும் எங்கிருந்து அய்யா வரும். 

இதென்ன பிரமாதம். அடுத்துவரதைப் பாருங்க. ச்சும்மா அதிருமில்ல.

4.          நம் பெயரில் இருக்கிற மின்கட்டண ரசீது அல்லது நீர் கட்டண ரசீது 

என் ஃப்ளாட்டுக்கான மின்சார கட்டணத்தைச் செலுத்துவதற்கான TANGEDCO  ஆப் இது. இந்த வீட்டை ‘வாங்கி’ 6 வருடங்களுக்கு மேல் ஆகியும் நான் இன்னும் வீட்டைப் பதிவு செய்யவில்லை என்பதால் இணைப்பு இன்னும் EE & AO பெயரில்தான் இருக்கிறது. என் பெயரிலேயே இல்லாத மின் இணைப்புக்கு, கட்டண ரசீது மட்டும் எப்படி என் பெயரில் வரும்.

அடுத்து - அல்லது நீர் கட்டணம் கட்டிய ரசீது என்று ‘கைப்புள்ளஅளவுக்கு அடித்துவிடுகிறார் IIS அய்யாசாமி. 

இவர் செக்கூலர் என்றாலும் நான் கருப்பு சிவப்பு காவி என எல்லாவற்றையும்  வெள்ளாவியில் வைத்து வெளுத்து விடுகிறேன் என்பதால் RSS அம்மைகளின் இருவரணியொன்று இவருக்கு ஆதரவாக அச்சுபிச்சென உளறிக்கொண்டு ஓடிவரும். என்னைப் பாப்பானாகப் பார்க்கும் திராவிடப் பன்னாடைகளும் கூச்சமே இல்லாமல் இந்த இந்துத்வ சாணிகளோடு கூட்டணி அமைத்துக்கொள்ளும் எனக்கு எதிராக.

TNHB 1500 சோழிங்கநல்லூரில் மெட்ரோ வாட்டர் என்ன ஒவ்வொரு வீட்டிற்கும் இபி போல தனித்தனி மீட்டரையா பொருத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த வளாகத்திற்கும் சேர்த்துதானே அசோசியேஷன் மே முதல் ஒவ்வொரு மாதமும் நீர் கட்டணத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கிறது. அதனால்தானே அசோசியேஷனுக்கு மெய்ண்ட்டனன்ஸ் கட்டியவர் முதல் மெய்ண்ட்டனன்ஸ் கட்டாமல் நீரை ஓசியில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஹைகோர்ட் அட்வகேட் ஜெண்ட்லி ராஜ், ரிடையர்டு ஜட்ஜ் ஜீவானந்தம் போன்ற நடமாடும் தெய்வங்கள் எல்லாம் சுத்தப்படுத்தி வைக்கப்பட்ட வளாகத்தில் ஒட்டுண்ணிகளாய் காலையும் மாலையும் நடை போய்க்கொண்டு இருக்க முடிகிறது.  

ஆக, ஒட்டுமொத்தமாக எல்லோரும் பயன்படுத்தும் நீருக்கான பில்லை, அசோசியேஷன்தான் கட்டுகிறது எனும்போது அசோசியேஷனில் ‘சேர வருபவருக்கு’ அவர் பெயரில் கட்டிய தண்ணி பில்லு எங்கிருந்து வரும். 

எனவே, மேற்படி ஆவணங்கள் அனைத்துக்கும் Sale Deed  என்கிற விற்பனை ஆவணமே அடிப்படை. இது இப்படி இருக்க, சேல் டீடே இல்லாவிட்டாலும்... என்கிற பீடிகையுடன் ஆரம்பிக்க, முத்து குமாருக்கு எவ்வளவு தன்னம்பிக்கை வேண்டும். எல்லாம், ஒரு காலத்தில் IISஆக இருந்தது கொடுக்கிற தன்னம்பிக்கைதான் வேறென்ன.

தமிழராகவே இருந்தாலும் தமிழே புரியாத இவர் இவ்வளவு அபத்தமாக உளறிக்கொட்டிக்கொண்டு இருந்தாலும் கூடவே விவகாரமாகத் திரித்துக்கொண்டும் இருப்பவர் என்றாலும் இவரும் ஒரு ஆளாக வாட்ஸப்பில் திரிந்துகொண்டு இருப்பதற்கு அடிப்படைக் காரணம், உளறுவதை இங்கிலீஷில் உளறிக்கொண்டிருக்கிறார் என்பதுதான். அதோடுகூடஊர்ப்பக்கம் ரெக்கார்டு டான்ஸ் ஆடுகிற பெண்களின் உடம்பிலும் உடையிலும் ஜிகினா பளபளப்பதைப்போல அகராதியில் இருக்கிற வார்த்தைகளை அள்ளி அங்கங்கே தூவி வைக்கிறார் என்பதும் சேர்ந்து எல்லோரையும் நியூசன்ஸ் கேஸாக மிரட்டிவிடுகிறது. 

வளாகத்திலேயே வசிக்காமல் இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மலைகளின் அரசியின் மடிமேல் அமர்ந்துகொண்டு, உள்ளூர அனைவரையும் அறிவிலிகளாக எண்ணிக்கொண்டாலும் ஒவ்வொரு போஸ்டின் இறுதியிலும் அரசியல்வாதி போலப் போலிப் பணிவுடன் கும்பிடு இமோஜி ஒன்றைத் தவறாமல் போட்டுக்கொள்வதும் பெரிய மனிதர் என்கிற போலி முகத்தை அளித்து இவரைத் தப்பிக்கவைத்துக்கொண்டு இருக்கிறது. 

உள்ளீடற்று, இந்த லட்சணத்தில் அடிப்படையே தெரியாமல் இருக்கிற இவர் பேச்சைக் கேட்டு, வாட்ஸப்பில் இவர் சுட்டுத் தள்ளிக்கொண்டு இருக்கிற அறிவுரை வடைகளின்படியும் ஆலோசனை வடைகளின்படியும் அசோசியேஷனை நடத்தவில்லை என்று நலச்சங்கத்தையும் குறிப்பாக சங்கச்  செயலாளரையும் என்னோடு இணைத்து பதிவுக்குப் பதிவு வறுத்து எடுத்துகொண்டு இருக்கிறார் – யாருமே இவரை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை அசோசியேஷன் உட்பட என்பதே தெரியாமல். 

இவரைப்போல வெட்டியாக இல்லாமல் தலைக்குமேல் கிடக்கிற சொந்த வேலைகள் சோற்றுக்கான வேலைகள் போக அசோசியேஷன் வேலைகளையும் அர்ப்பணிப்போடு இழுத்துப் போட்டுக்கொண்டு தன்னலமற்று செய்துகொண்டிருப்பவர்களுக்கு இவர் செலுத்தும் கைமாறு இதுதான். 

நலச்சங்கத்தில் நான் யாருமில்லை; எப்போதும் நான் யாருடனும் இருப்பவனும் இல்லை; யாராலும் என்னைக் கட்டுப்படுத்தவும் முடியாது என்பது, என்னைத் தெரிந்த என் எழுத்தைப் படித்த எல்லோருக்கும் தெரியும். எதுவுமே தெரியாத IIS அய்யாவுக்கு இதுமட்டும் எப்படித் தெரிந்திருக்கமுடியும்.

எனவே, வாட்ஸப்பில் இங்கிலீஷில் வடை சுட்டுக்கொண்டு இருப்பவர் ‘எல்லாம்புத்திசாலி என்றோ ஐஏஎஸ் படித்தவர் ‘எல்லாம்அறிவாளி என்றோ இந்தியப் பிரதமருக்கே சிறப்பு அதிகாரி என்கிற பதவியில் இருந்தவர் ‘எல்லாம்‘மிகவும் திறமைசாலியாகத்தான் இருப்பார்’ என்றோ ‘நம்பாதீர்கள்’. பாவப்பட்ட பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டு நிற்பதில் தப்பில்லை. நாமும் அதையே செய்துகொண்டு இருக்கலாமா. 

யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உன் புத்திக்கு, பொது அறிவுக்கு, பொருந்தாத எதையும் நம்பாதே 

-       பெரியார்

  •  

டுபாகூர் ரைட்டிங்

//சென்ற வாரம் ஒரு நாள் அப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போகையில் ஒரு மூடிய கடையின் (நாயுடு ஹால்) முன்னே உள்ள திட்டில் ஒரு மத்திய வயதுப் பெண்மணி நான் வரும் திசைக்கு முகம் காட்டியபடி அமர்ந்திருந்தார். சும்மா இருக்கவில்லை.தன்  எதிரே உள்ள குழந்தைக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.. பின் பல விதமான சைகைகளினாலும் வார்த்தைகளினாலும்  குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே இருந்தார்.நான் அதைக் கவனித்தபடிய அவறருக்கே வந்து,அவரைக்   கடந்து சென்று  கொண்டிருந்தேன். அவரும் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துக் கொண்டே தனது  செய்கைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.


அவரது அவ்வளவு கொஞ்சல்களையம்வாங்கிக்கொண்டிருந்த அந்த அழகான  குழந்தையைப்  பார்க்கும் ஆவலில்,  நடையின் வேகதத்தை சற்றே குறைத்து லேசாக பின்னால் திரும்பிப் பார்த்தேன்.அந்தப் பெண்ணின் முன்னே குழந்தை எதுவுமே இல்லை. ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சற்று திகைத்துப்போய் ஒரு கணம் நின்று விட்டேன்.அப்படியானால் அவ்வளவு நேரம் அவர் திருஷ்டியெல்லாம்  கழித்து கொஞ்சிக் கொண்டிருந்தது..என்ற கேள்வி எழமீண்டும் ஒரு முறை நன்றாகவே அவரையும் அந்தக் கண்ணாடியையும் பார்த்தேன். கொஞ்சம் வெறித்தே பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன் . நான் நின்று நன்றாகத் திரும்பிப் பார்த்த அதே சமயத்தில் அவரும் என்னை திரும்பிப் பார்த்தார். ஒரே ஒரு கணம்தான்.அந்த பார்வையின் கூர்மையையும்அதிலிருந்த வெறுப்பையும் சீற்றத்தையும்  கண்டு என் முதுகுத்தண்டு சிலிர்த்து விட்டது.ஒரு உதறலுடன் நடையின் வேகத்தைக் கூட்டி சென்று விட்டேன்,திரும்பி பார்க்காமல்.//

 

இந்தப் பகுதிக்கு முன்னாலும் பின்னாலும் இரண்டு மூன்று நெஞ்சு நக்கும் பத்திகள் முத்தாய்ப்பாக எதிர்சாரியில் அதே பெண் அதே கண்னாடியுடன். 

 

ஏன் இது டுபாகூர் ரைட்டிங்

 

இப்படி வரவேண்டும் என்று முன்னால் தீர்மானித்துக்கொள்வதில்கூடப் பெரிய தவறில்லை. கூருள்ளவன் அதை முறையாகக் கொண்டு செலுத்திவிடுவான். 

 

//ஒரு மூடிய கடையின் (நாயுடு ஹால்) முன்னே உள்ள திட்டில் ஒரு மத்திய வயதுப் பெண்மணி நான் வரும் திசைக்கு முகம் காட்டியபடி அமர்ந்திருந்தார்.// 

 

நாயுடு ஹால் படிக்கட்டில் அமர்ந்திருப்பதால் எதிரில் நடைபாதைஅங்கே மறைப்பு எதுவுமில்லை என்பது சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. எழுதியவர் வரும் திசைக்கு முகம் காட்டி அந்தப் பெண்மணி அமர்ந்திருக்கிறார் என்று எழுதி இருப்பதால் அந்தப் பெண்ணின் எதிரில் குழந்தை இல்லாததும் கண்ணாடி இருப்பதும் எழுதியவருக்குப் பாவம் கொஞ்சம் பார்வைக்கோளாறு என்றாலும்கூட தூரத்தில் இருந்து குழந்தை தெரியாமல் போனாலும் அருகில் வரும்போதாவது தெரிந்திருக்காதா. அடுத்த பாராவில்தான் தெரியுமா. 

 

//நான் அதைக் கவனித்தபடிய அவறருக்கே வந்து,அவரைக்   கடந்து சென்று  கொண்டிருந்தேன்.// 

 

'கவனித்தபடியே' 'அவரருகே வந்து' 'அவரைக் கடந்துஎன்று எவ்வளவு கமிட் பண்ணிக்கொள்கிறார் பாருங்கள். இருந்தும் தெரியவில்லை. இதெல்லாம் பில்ட் அப். பின்னல் எதாவது பெருசா இருக்கும் என்கிறீர்களா.


அதைவிடப் பெரிய காமெடி இது. 

 

//அவரது அவ்வளவு கொஞ்சல்களையம்வாங்கிக்கொண்டிருந்த அந்த அழகான  குழந்தையைப்  பார்க்கும் ஆவலில்,  நடையின் வேகதத்தை சற்றே குறைத்து லேசாக பின்னால் திரும்பிப் பார்த்தேன்.அந்தப் பெண்ணின் முன்னே குழந்தை எதுவுமே இல்லை. ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.// 

 

அருகில் சென்று கடந்தபோதே தெரியாதது தூரத்தில் போய்த் திரும்பிப் பார்த்தபோதுதான் தெரிகிறதாம் எதிரில் குழந்தை இல்லைஇருந்தது கண்ணாடி மட்டுமே என்று. 

 

மிஸ்டிகலாக எழுதுகிறேன் பேர்வழி என்று இவ்வளவு அபத்தமாகவா எழுதுவது. குமுதம் விகடனில் கூட இதையெல்லாம் போடமாட்டார்கள். பேஸ்புக் என்பதால் பிரசுரித்துக்கொள்ளமுடிகிறது.


எழுதியவர்தான் சுவாரசியத்துக்காக அச்சுப்பிச்சென எதையோ ரொப்பி வைத்திருக்கிறார் என்றால் இதைப் படித்துவிட்டு ஆகா குறுங்கதை ஓகோ சிறுகதை என்று கமெண்ட் போட்டிருக்கிற கபோதிகளை என்னவென்று சொல்வது.

இந்த லட்சணத்தில்தான் இருக்கின்றனஇன்றைய எழுத்தும் வாசிப்பும்.

எல்லோரும் எழுத ஆசைப்படலாம். பலர் ஆசை மட்டுமே பட்டுக்கொண்டு இருக்கலாம்.

இந்தக் கொடுமையை முழுவதும் படிக்க 

19.06.2024.

 

  •  

சாம்பார்

திடீரெனப் பசியெடுத்தது இருவருக்கும். என்ன சமைப்பது என்று பிடிபடவில்லை என்பதோடு அவளுக்குக் கண்ணும் சொக்கவே, 'என்ன செய்யறது' என்றாள்.

‘BBயில் வரவழைத்த அல்மண்ட் ஹனி கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிட்டால் போயிற்று’ என்றேன்.
‘நீங்க சாப்ட்டுடுவீங்க. அது இனிப்பினிப்பா இருக்குமே’ என்றாள்.
இயல்பிலேயே எனக்கு இனிப்பு பிடிக்கும் - சுகர் இருந்தாலும். சுகரே இல்லை, தாராளமாய்த் தின்னலாம் என்றாலும் அவளுக்கு இனிப்பில் பெரிய ஈர்ப்பில்லை. அவளுக்கு, ‘உங்களுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் பத்துமா’ என்கிற கவலை வேறு. சரியோ தப்போ ரொம்பவெல்லாம் யோசித்துக்கொண்டிருக்காமல் எதாவது ஒன்றைச் சட்டுபுட்டென முடிவெடுத்து இறங்கிவிடவேண்டும் என்பது என் அணுகுமுறை.
'சரி விடு. இருக்கவே இருக்கு ஸ்விக்கி. கீதத்துல இருந்து வரவழைச்சுடலாம்' என்றேன்.
‘அவன் ஒரு மணி நேரம் பண்ணுவானே. எனக்கு உப்மா கிப்மா பண்ணிக்கிறேன். உங்களுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் இருக்கு. காலைல சேமியா உப்மா. எப்படியும் வைஸாக் போய்வந்த டிஏ கிளெய்ம் குடுக்க DRIக்குப் போறதால லஞ்ச்சை வெளில பார்த்துக்குங்க. வரும்போது திருவல்லிக்கேணில நெய் வாங்கிக்கிட்டு வந்துடுங்க’ என்று அடுத்த நாளுக்கான டிஏ இல்லாத 'டூர் ப்ரொக்ராமே' போட்டுவிட்டாள்.
தூங்கி எழுந்தால்தான் நாளை என்கிற அவநம்பிக்கைவாதியான நான், ‘அதெல்லாம் இல்லை’ என்று மொபைலை எடுத்து, ஸ்விக்கிக்குப் போய், எனக்கு பரோட்டா, ஆனியன் ரவா; அவளுக்கு ஊத்தப்பம், சாம்பார் வடை என்று ஆர்டர் போட்டுவிட்டேன்.
பிடிக்கும் என்றாலும் நான் சாம்பார் வடை போட்டுக்கொள்ளாததற்கு - சில நாட்களுக்கு முன், இரவு 11:30க்குமேல் வளாகத்திற்கு உள்ளேயே தெருநாய்க்கு சோறு போட்டுக்கொண்டிருந்த நாய் ஒன்றிடம் ‘போடுவதை கேட்டுக்கு வெளியில் போய் போடலாமே’ என்றதற்கு அது, ‘சாம்பார் தே பையா’ என்று என்னைப் பார்த்துக் குரைத்து வைத்திருந்ததுதான் காரணம் - இது ஒன்றும் புதிதில்லை. எல்லா இடங்களிலும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிற சொறிநாய்களின் குரைப்புதான். நானும் திருப்பிக் குரைக்கிற நாய்தான். ஆனால், இங்கே ஒரு சிக்கல் என்னவென்றால், நானும் அதற்கு இணையாகத் திருப்பிக் குரைத்து வைத்து அது புகார் அளித்தால், அன்றைய இரவை நான் போலீஸ் ஸ்டேஷனில் கழிக்கவேண்டி நேரிடும் என்பதால், ‘தே பசங்களா! உங்களால நான் கண்ட கண்ட நாய்ங்க கிட்டையும் தினம் தினம் எவ்வளவு திட்டு வாங்கவேண்டியிருக்குப் பாருங்கடா' என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த என் கோத்திர முன்னோர்களை மனதார சபித்தபடி வாயை மூடிக்கொண்டு வந்துவிட்டேன். திருப்பித் திட்டக்கூட முடியாததன் அழுத்தம் காரணமாகக் கொஞ்ச நாளுக்கு சாம்பார் பக்கமே போவதில்லை என்கிற வெறுப்பில் இருந்தேன். அதனால்தான், ரொம்பப் பிடித்தது என்றாலும் சாம்பார் வடையை எனக்கு ஆர்டர் செய்துகொள்ளவில்லை.
ஸ்விக்கி பார்ஸல் வந்தது.
பசியின் வேகத்தில், எப்போதும் எடுக்கிற போட்டோவைக்கூட எடுக்க மறந்து தின்னத்தொடங்கிவிட்டேன்.
இரண்டாவது விள்ளலிலேயே நினைவு வந்தது, அவசரத்தில் ஸ்விக்கி பையனை வெறுங்கையோடு அனுப்பிவிட்டோம் என்பது.
'போன தடவையே, ‘பீட்ஸா கொண்டாந்த பையன் முகத்தைப் பாக்கவே கஷ்டமா இருந்துது. அவ்வளவு டயர்டா இருந்தான். பாவம் இனிமே எப்பப்போய் சாப்பிடுவானோ. ஒண்ணுமே குடுக்காம பறந்து வாங்கித் திங்க ஆரம்பிச்சுட்டோம்னு சொன்னே, இந்தத் தடவையும் குடுக்காம விட்டுட்டோம் பாரு'
‘கரெக்ட். தப்புதான். நானும் மறந்துட்டேன். அடுத்த தடவை மறக்கவே கூடாது' என்று முழங்கையில் கிள்ளிக்கொண்டபடி தனது அட்டைப் பெட்டிகளைப் பிரிக்கத் தொடங்கினாள்.
‘இனிமே ஆர்டர் பண்ணின கையோட, பத்தோ இருவதோ எடுத்து டீப்பாய் மேல வெச்சுடு’ என்று உண்ணத் தொடங்கியவன், 'அடுத்த தடவை என்ன அடுத்த தடவை. அவன் போய் பத்து பன்னெண்டு நிமிஷம்தான ஆகியிருக்கும்' என்று எனக்கு நானே வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு போன் அடித்தேன்.
‘எங்கப்பா இருக்கே.’
‘கொஞ்சம் தள்ளி வந்துட்டேன் தாத்தா. சொல்லுங்க’ என்று எனக்கு அவன் நேராய் டபுள் புரமோஷன் கொடுத்துவிட்டான்.
பிரிப்பதை விட்டுவிட்டு எழுந்து ரூமுக்குப் போனவள், ‘பத்து இருவதே இல்லே. ஐம்பதாத்தான் இருக்கு’ என்று நோட்டைக் கொண்டுவந்து ரிமோட் அடியில் வைத்துவிட்டு சாம்பார் வடை இருக்கிற டப்பா மீது ஒட்டப்பட்டிருந்த செல்லோ டேப்புடன் மல்லுகட்ட ஆரம்பித்தவள், சட்டென நிறுத்தி, 'ஒரு செகண்ட் தல சுத்திடுத்து' என அசையாமல் நின்றுகொண்டிருந்துவிட்டு நாற்காலியில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
'அவன் வந்தப்பவே குடுத்திருந்தா 10, 20 ஓகே. பெட்ரோல் விக்கிற விலைக்கு, திரும்ப வரவெச்சுக் குடுக்கறதால ஃபைன் பெனால்ட்டியோட 50...' என்று சொல்லிக்கொண்டிருக்கையில் கேட்டுக்கு வெளியே நிழலாடியது.
கொடுத்துவிட்டு வந்ததும் மனைவி சொன்னாள், '500 ரூபாய்க்கு மேல ஆன பில்லுக்கு 50 ரூபா குடுக்கறதுதான் சரி. ராத்திரி நிம்மதியா தூங்கலாம்.'
என்ன காரணமோ. கீழே தெருநாய்கள் அண்ணாந்து வெற்று வெளியைப் பார்த்து திடீரென கும்பலாக ஊளையிட்டுக் குரைக்கத் தொடங்கின.
06.05.2024.
  •  

எல்லோரையும் பொருட்படுத்துவது நேர விரயம்

ஒரு சமயம் உங்கள் புனைவு என்னும் புதிர் நூல் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை எழுதியிருந்தேன்.

அதன் தலைப்பில் ஒரு பிழை உண்டு. (என்னும் - எனும்)

நீங்கள் கூட அதை கூகுள் + - ல் பகிர்ந்தீர்கள். ஆனால் பிழையின்றி நீங்கள் எழுதியிருத்தீர்கள். அப்போதே ஒரு குற்ற உணர்வு இருந்தது.

பிற்பாடு திருத்திக் கொண்டேன்.

மின்னல்  கதையை நான்  படித்த அன்றைய தினம் முழுதும் ஒரு உற்சாகம் உள்ளுக்குள் நிறைந்தபடி திரிந்தேன். அது ஒரு சிறந்த கதை. படித்தால் நம் முகத்தில் ஒரு புன்னகை மிஞ்சும் என்றாலும் உங்கள் குறிப்புகள் அதை அதிகரித்தன.

என் நண்பர் ஒருவர் உங்கள் நூல் குறித்த அவரின் கருத்தை எனக்குச் சொன்னார்.

கதைகளை நாமாகப் படித்து புரிந்துகொள்வதே சிறந்தது. இது போல் விளக்கவுரைகள் சரியான விதம் அல்ல.

ஒரு வகையில் இது சரி என்பதாக இருப்பதால்...

புனைவு என்னும் புதிர் வரிசை நூல்களை யார் வாசிக்கலாம்

 

 

இவை விளக்கவுரைகள் அல்லவே. உங்கள் நண்பர் படித்துவிட்டுச் சொன்னாரா படிக்காமலே சொன்னாரா.

நாமாகப் படிப்பது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டு ரசிக்க இவற்றைப் படிக்கலாம். இவற்றைவிட இன்னும் மேலாக உங்களால் துய்க்க முடிந்தால். நீங்களே எழுதவும் செய்யலாம். 

எழுத கீபோர்டில் கைவைக்கும்போதுதான் பிடிபடும் அவரவர் போதாமை.

அவர் படிக்காமல் தான் சொன்னார். 

வாசிப்பு அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இது போன்ற குறிப்புகளால் அந்த அனுபவம் மாறிவிடும் என்பது அவர் தரப்பு

 

 

கண்டவனும் சொல்வதையெல்லாம் சொல்லி என் நேரத்தை ஏன் வீணடிகிறீர்கள். உங்களுக்கும் இதில் சம்மதமெனில் என் புத்தகங்களை இனி வாங்காதீர்கள். 

ஒருவகையில் உங்கள் நண்பர் சொல்லியது உங்களுக்கு சரியென்று பட்டபின் இவற்றை யார் வாசித்தால் என்ன வாசிக்காமல் போனால் என்ன. 

வண்ண நிலவன் எழுதிய மிருகம்’. கதை முதல் வாசிப்பில் வெறுமையாகத்தான் இருந்தது. அதற்கான விளக்கம் படித்ததும் அடுத்தடுத்த கதைகளை இன்னும் கூர்மையாக கவனித்துப் படிக்க வேண்டுமென தோன்றியது.

இத்தொகுப்பில் மௌனியின் கதை (மாறாட்டம்) இருப்பதிலேயே எனக்கு ஆச்சர்யமூட்டிய கதை. முதல் வாசிப்பில் எனக்கு முழுமையாக விளங்காமல் மீண்டுமொருமுறை சில பத்திகளை வாசித்து விளங்கிக் கொள்ள இயன்றது.

இது நான் எழுதி வைத்திருக்கும் அனுபவம். 

என் அளவில் அது மதிப்பான நூல். வாசிப்பு குறித்து உரையாடினால் நெருங்கிய நண்பர்களை ஒரேயடியாக எதிர்த்துப் பேசுவதில்லை. அதனால் தான் உங்களிடம் ஒரு கருத்துப்பகிர்வாகச் சொன்னேன். 

வேறொன்றுமில்லை.

 

 

எல்லாம் தெரிந்தவர்களாய் உருப்படாத கோவிலில் உண்டைக்கட்டி வாங்கித் தின்றுகொண்டு எதையும் தெரிந்துகொள்ள ஆர்வமின்றி இலக்கிய வாசிப்பின்றி வாய்க்கு வந்ததை அரிய தத்துவம் போல் உளறிக்கொண்டு இருப்பவர்களே இன்றைய இளைஞர்களில் ஏராளம். இவர்களின் அபிப்ராயத்துக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருப்பது நேர விரயம்.

  •  

இலக்கியத்த கத்துக்கப் போறேண்டி

Sun, 4 Feb


வணக்கம் 12:54 PM

யெஸ் 12:55 PM


மாணவரா 12:56 PM




இல்லைங்க வாசகன் தான் 12:57 PM

புக்கு வாங்கமுடியாதவரா 12:57 PM


ஆமாம் 12:58 PM


கிடைக்குமா சார் 12:58 PM

ரெண்டுல எது வேணும் 1:01 PM 


எழுத்துக் கலை 1:01 PM

ஓகே. மொபைல் நம்பரோட முழுமுகவரி குடுங்க 1:02 PM


எழுத்துக் கலை நூல் எழுத்தின் நுணுக்கங்கள் அறிய உதவுமா 1:03 PM


(முகவரி


எவனுக்குத் தெரியும். அது படிக்கிறவங்கலையும் பொறுத்தது இல்லையா 1:06 PM


ரொம்ப கரெக்ட் சார் 1:07 PM


நூல் எப்போது கிடைக்கும் சார் 1:09 PM


ஏன் வீட்ல யாரும் இருக்கமாட்டாங்களா. கொரியர்ல வரும் 1:10 PM


சரிங்க சார் 1:13 PM

என் கிண்டில் புத்தகங்கள் 

https://amzn.to/3b3TNBJ 8:07 PM


நன்றி சார் 8:19 



Mon, 5 Feb

 


நன்றி நவிலல் 

புக் டிசைனரா க்ரியா பாலாஜியும் 

கவர் டிசைனரா சந்தோஷ் நாராயணனும்

ப்ரிண்ட் பண்ண கம்ப்யுப்ரிண்ட்டும்

டிஸ்ட்ரிப்ப்யூட் பண்ண பனுவலும் இருந்தா இந்த POD யுகத்துல

யாரையும் எதிர்பார்க்காம 

ரூம்ல உக்காந்துக்கிட்டே 

எந்த எழுத்தாளனும் ஈசியா பதிப்பாளராகிடலாம் - என்னை மாதிரி😊 8:12 PM 


https://www.madraspaper.com/category/இலக்கியம்/நாவல்/ 9:10 PM 


Tue, 6 Feb 


தங்கள் நூல் வந்தடைந்தது 

மிக்க நன்றி சார் 7:51 PM 


💐 8:45 PM


Wed, 14 Feb 
 3:42 PM


👍👍 12:32 PM


Yesterday 


என் புதிய சிறுகதை 

ஓய்வுபெற்ற மனிதரும் இரண்டு குண்டுப் பெண்களும் 

https://www.madraspaper.com/maamallan-story-series-1/ 6:42 AM


Ok Sir 6:47 AM 

சாரி டமில் மதர் 

https://www.maamallan.in/2024/02/blog-post.html 11:43 PM



Today 


Nice Sir 👍 7:22 AM


எப்படியெல்லாம் விக்கவேண்டியிருக்கு 


வாசிக்கணும்னு கூட இல்லே வாங்கி வீட்ல கடைல கம்பெனில வெச்சாலே சுபிக்ஷம் பெருகும். ஐஐடில சீட் கிடைக்கும். அமெரிக்காக்காரன் அள்ளிக்குவான். சீக்கிரம் கல்யாணம் செட்டாகும்னு கல்கி பகவான் லெவல்ல போஸ்டர் அடிங்க ஜெ


இன்னுமா EMI அறிவிக்கல 4:48 PM


நான் அவர் எழுத்தின் வாசகன் , ரசிகன் 

சில கருத்தில் முரண்பாடு இருக்கிறது 

ஆனால் இதில் ஒன்றும் பெரிய பிழை தெரியவில்லை சார் 4:52 PM


ஒருவனின் வாசகன் என்பதே அடிப்படையில் அடிமைத்தனம். இலக்கிய வாசகன் எப்படி ஒருவனின் வாசகனாக இருக்கமுடியும். ரசிகன் என்று சொல்ல வெட்கப்பட்டு வாசகன் என்கிறீர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அஜித் விஜய் ரசிகர்கள் வெட்கப்படுவதில்லை 4:57 PM


இலக்கிய விமர்சனம்ஜெயமோகன் 


பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம் 

https://amzn.to/3TtwnqU  


ஜெயமோகனின் மாடன் மோட்சம் சிகரமா தகரமா 

https://amzn.to/3pVeVhi  


ஜெயமோகனின் படுகை 

https://amzn.to/3wH4bXA  


ஜெயமோகன் என்கிற பிறவி மொக்கை 

https://amzn.to/3R27LUw  

 

ஜெயமோகனின் கோத்திரம் என்ன

https://amzn.to/3AXhG8b  


ஜெயமோகன் குழுமத்தில் விட்ட குமிழிகள்

https://amzn.to/3QZhQBJ  


அயோக்கியத்தனமே ஜெயமோகனின் அறம் 

https://amzn.to/3KCPIBR 4:59 PM 


அப்போது ஜெயமோகன் எழுத்து இலக்கியம் இல்லை என்று சொல்கிறீர்களா ? 5:09 PM


எழுத்துக் கலைஇன்னும் படிக்க ஆரம்பிக்கலையா 5:12 PM


முயற்சிக்கிறேன் 

நான் பெரும்பாலும் விமர்சனங்கள் கட்டுரைகள் படிப்பதில்லை 

ஆய்வு நோக்கில் இருந்தால் படிப்பேன் 

ஆனால் தங்களுடைய வசைமாரியா இருக்கும் போலயே சார் தலைப்பே சொல்கிறது ! 5:12 PM


இதுக்கு என்ன பதில் 5:13 PM

அப்பறம் எதுக்கு எழுத்துக் கலை கேட்டீங்க 5:14 PM


இல்லைங்க படிக்கனும் 5:14 PM 

அது எழுத்து நுட்பத்தை விவரிக்கும்னு நெனச்சு தான் 5:15 PM


படிச்சிட்டு கண்டிப்பா சொல்றேன் 5:15 PM


கட்டுரை விமர்சனம் படிக்கிறதில்லேன்னா ஏன்எழுத்துக் கலை’ 

திருப்பி அனுப்பிடுங்க 6:15 PM


ரசிகர் விசிறி பட்டாளத்தால ஒண்ணையும் தெரிஞ்சிக்கவோ புரிஞ்சிக்கவோ முடியாது. உடனடியாக புத்தகத்தைத் திருப்பி அனுப்பவும் 5:17 PM


சரிங்க சீக்கிரம் அனுப்பி வைக்குறேன் 5:17 PM


முகவரி சொல்லுங்க 5:18 PM


5:19 PM


OK 5:19 PM


அப்ப உங்க பார்வையில் யார் தான் இலக்கியவாதி 5:22 PM


போஸ்ட் ஆபீஸ்ல ரெஜிஸ்டர்டு பார்சல்ல அனுப்புங்க 42 ரூபாய்தான் ஆகும். அதுக்குமேல ஆகக்கூடாது 5:23 PM


சரிங்க கண்டிப்பாக அனுப்புறேன்

ஆனா கொஞ்சம் தாமதம் ஆகும் 5:25 PM

5:25 PM


எதுக்கு சார் காசெல்லாம் 5:25 PM


என்னை ரொம்ப அசிங்க படுத்துர மாறி இருக்கு 5:26 PM


5:26 PM

இதுல என்ன அசிங்கம் 5:26 PM 


நான் புக்கு வாங்கக் காசில்லாம லைப்ரெரில திருடியிருக்கேன் 5:27 PM


புக்கு வாங்க முடியாதவர்னா காசு இல்லன்னு மட்டும் அர்த்தமில்ல அந்த புக் எங்க கிடைக்கும்னு தெரியாமகூட இருக்கலாம் 5:28 PM


இப்படி ஒரு புக் இருக்குன்னே பாரா சார் பதிவுலதான் தெரிஞ்சிது 5:29 PM


5:31 PM 
என்ன வினோத விளக்கமெல்லாம் குடுக்கறீங்க. இதுல 12345678 எல்லாத்துலையும் கதைகளும் இருக்கு. ஸ்கேன் பண்ணி பணம் அனுப்பி வாங்கிக்குங்க 5:31 PM


(அப்ப உங்க பார்வைல யார்தான் இலக்கியவாதி)
சொல்லுங்க சார் 5:33 PM


என் எழுத்தைப் படித்தால்தானே தெரிய. பொங்கலா இது இந்தா வெச்சுக்கோனு குடுக்க. படிங்க வசை கிசைனு ஓடாம என்னதான் சொல்லியிருக்குனு படிங்க தன்னால தெரியவரும்

ஆபீஸ் மெட்ராஸ் பேப்பர்லதான வருது சந்தா கட்டிப் படிங்க 5:36 PM


எழுத்து நுட்பத்தை கொஞ்சாமாச்சும் கத்துக்கலாம்னு தான் தேடித்தேடி அது சார்ந்த நூல்களாக வாங்கிட்டு இருக்கேன் 

"எழுத்து கலை" னு உங்க புக் பேர் பாத்ததும் கேட்டேன் மற்றபடி வேறொன்றும் இல்லை


இதே "எழுதும் கலை"னு ஜெயமோகன் நூல் ஒன்றும் உண்டு. 5:37 PM


(என் எழுத்தைப் படித்தால்தானே தெரிய...)

சரிங்க 5:38 PM


Unga phonepay number sollunga sir 5:41 PM

நான் 2010 - 2017 க்கு இடைல எழுதின கட்டுரைகளை 2019 அச்சுல கொண்டு வந்தேன். அதைப் பாத்து பாரா உட்பட பலர் எப்படி எப்படினு புக்குகளா போட்டாங்கஜெயமோகன் போட்ட எழுதும் கலை 2022 5:43 PM

இதேதான் நம்பர் 5:43 PM


அவரோடது 2009 வந்ததுனு நினைக்கிறேன் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது 5:44 PM


அடேங்கப்பா 5:45 PM


Phonepay வரலயே சார் 5:46 PM


எஸ்.ராவோட நாவலென்னும் சிம்பொனி கூட இருக்கு 5:47 PM


9551651212 வருமே 5:47 PM


App issue ah iruku sir 2 days la anupu vitturen 5:49 PM


எழுத்துக் கலை நாவல் பத்தி இல்லே. எஸ்ரா மாபெரும் மொக்கை. எழுத்துக் கலை புக்கை நீங்க இன்னும் பிரிக்கவே இல்லேனு தெரியிது. மிக்க மகிழ்ச்சி. அப்படியே அனுப்பிவைங்க. திறந்த மனதோட இருக்கற யாருக்காவது யூஸாகும் 5:49 PM


நோ ப்ராப்ளம். புக்க உடனே அனுப்பிடுங்க 5:50 PM


நான் படிக்கலன்னு தான் முன்னாடியே சொல்லிட்டேன் 5:50 PM


பாராவோட எழுதுதல் பற்றிய குறிப்பு நூலும் இருக்கு சார் 5:52 PM


படிக்காமையே அனுப்பிடுங்க அதான் உங்க ஆரோக்கியத்துக்கு நல்லது. இதுல ரெண்டாவது கட்டுரைலையே எஸ்ராவை உண்டு இல்லேனு ஆக்கியிருப்பேன். ஆனா 2020 புக்ஃபேர்ல இது தேசாந்திரிலையே வித்துது 5:53 PM


நான் தான் பாரா உட்படனு சொன்ன்னேனே எனக்கு அப்பறம் வெளியானதுதான் அது 5:54 PM


அப்டி இல்லங்க சார் சரியான விசயத்தை யார் சொன்னாலும் அதை ஏத்துப்பேன் 

தவறான இலக்கியம் எதுன்னு தெரிஞ்சா தானே சரியானத நோக்கி போக முடியும் 5:55 PM


கிண்டில் லிஸ்ட் குடுத்தேனே. படிச்சாதானே ஏன் எப்படித் தவறானது தெரியும். வசைமாரினு டைட்டிலைப் பாத்தே ஓடற நோஞ்சானா இருந்தா உருப்படமுடியாது 5:57 PM


கரெக்ட் தான் சார் 😂

படிச்சிட்டு சொல்லி இருக்கனும் 5:59 PM


  •  

சாரி டமில் மதர்

இவர், இவரது காமர்ஸ் ஆசிரியரால் 'படிக்கிற, வாசிப்பில் ஆர்வமுள்ள பெண்' என 'விளக்கும் வெளிச்சமும்' நூலின் இலவசப் பிரதியை அனுப்பும்படி பரிந்துரைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாணவிகளில் ஒருவர். பிகாம் முதல் ஆண்டு. (17 வயது இருக்குமா) 

எனவே, புத்தகம் அனுப்பிவிட்டு, இவரையும் இவரைப்போல இலவசப் புத்தகம் பெற்றவர்களையும் FREE BOOK என்று பெயரிட்டு  ப்ராட்காஸ்ட் பட்டியலாக்கிக்கொண்டேன்.

இவர்களுக்கு இன்று மெட்ராஸ் பேப்பரில் வெளியான என் கதையின் சுட்டியைக் காலை 6:42க்கு அனுப்பிவைத்தேன். 

ஓசிங்கறதுக்காகதான வந்தோம் என்பதைப்போல, FREE BOOK கோஷ்டிகளில் பதில் போட்டதே ஓரிருவர்தான். அதிலொன்று இந்தப் பெண்.

Okei sir 9:11 AM

Story super sir 9:15 AM 

என்று வந்ததும் என்னது 1700+ வார்த்தைகள் கொண்ட கதையை நான்கே நிமிடத்தில் படித்துவிட்டதா என்று மிரண்டுபோனேன். பிறகுதான் உறைத்தது கதை முழுதாக வெளியாகியிருக்காதே என்பது. அப்புறம் எப்படி இந்தப் பெண் சூப்பர் என்கிறது என்று, 

மெட்ராஸ் பேப்பர் சந்தாதாரரா நீங்க 11:20 AM 

எனக் கேட்டேன் 

No sir 11:48 AM 

படிக்காமையே ஸ்டோரி சூப்பர் சாரா 12:32 PM 

என்று சொல்லிவிட்டு ஒரு வேளை நாம் அனுப்பிய புத்தகத்தைப் படித்துவிட்டு அதற்கு பதிலளித்திருக்குமோ. அதை நாம் தான் தவறாக ஓய்வுபெற்ற... கதைக்கு என்று எடுத்துக்கொண்டுவிட்டோமோ என்று நினைத்து,

நீங்க படிச்சுட்டேன்னு எதைச் சொல்றீங்க 12:53 PM 

என்று கேட்டு வைத்தேன். 

இதற்கிடையில் பாராவுக்கு போன் அடித்தால், 

'இப்ப பேச முடியாது. சாதம் வெச்சுக்கிட்டு இருக்கேன்' என்றார். 

'கதையை முழுசா போட்டுட்டீங்க' என்று பதறினால், 

'நீங்க லாகின்ல இருப்பீங்க. லாக் அவுட் ஆகிட்டுப் பாருங்க' என்றார்.

'இல்ல எனக்கு முழுசா தெரியுதே' என்றேன், பதற்றத்தில் லாகின் ஆகியிருப்பதை கவனிக்காமலே. 'நீங்க கம்பூட்டர்ல பாக்கறீங்க. நான் மொபைல்ல சொல்றேன்' என்றதோடு நில்லாமல் என் தரப்பை நிரூபிக்க படங்களாக எடுத்து அவருக்குப் போட்டுத் தாக்கினேன். 

அவரோ, 'அப்படியெல்லாம் தனித்தனியா கிடையாது. எல்லாத்துலையும் ஒரே மாதிரிதான் தெரியும். கோளாறு உங்க கிட்டதான். எங்கிட்ட சரியாதான் இருக்கு. மூணு பாராதான் தெரியுது' என்றார். 

Tabல் போய் லாகின் ஆகி, 'இங்கையும் தெரியுது பாருங்க' என்று டேபோடு ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் போட்டுத் திருப்பித் தாக்கினேன்.

'படிச்சா படிச்சிட்டுப் போகட்டும். அதனால என்ன இப்போ. இப்ப என்னால எதுவும் பண்ணமுடியாது. அப்பறம் பாத்துப்போம்' என்று சொல்லிவிட்டார் அவருக்கிருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளில். 

அப்புறம் ஹவ்ஸ் எம்டி கொஞ்சம் பார்த்துத் தூங்கி எழுந்ததும் லாக் அவுட் பண்ணிவிட்டு லாகின் பண்ணாமல் பார்த்தால், மூன்றாவது பத்தி முடிவில்' முழுவதும் வாசிக்க...' இருந்தது. 

பாராவுக்கு, 

சாரி. உங்க சமையலைக் கெடுத்துட்டேன். லாகின் ஆகிப் படிச்சா முழுசாதான் தெரியும். தெரியலேன்னாதான் புகார் பண்ணணும். தெரியுதேனு கம்ப்ளெய்ண்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்😂😂😂 1:03 PM 

என்று வாட்ஸப் செய்தேன். 

பதிலுக்கு பாரா 😡1:19 PMக்கு போட்டுக் கடுப்பைக் காட்டினார். 

சாப்பிட்டுவிட்டு மூன்று தோட்டங்களுக்கும் நீரூற்றிவிட்டு வந்தால் செல்வமுரளி, 

இப்போது சரியாக இருக்கிறது. செக் பண்ணிவிட்டேன் 1:35 PM

💐சாரி💐

இது முழுக்க முழுக்க என் சொதப்பல் மட்டுமே 1:35 PM 

பதிலுக்கு அவர், 

இல்லை சார் இந்த விழிப்புணர்வு. இருந்தால் மட்டுமே நம்மால் நிற்க முடியும்🙏🏻1:37 PM 

என்றார்.

திரும்ப ஹவ்ஸ் எம்டி கொஞ்சம் நெட் கொஞ்சம் என மேய்ந்து வெட்டி முறித்த களைப்பில் தூங்கி எழுந்திருக்கும்போது மணி 8 PMஐ நெருங்கிக்கொண்டிருக்கவே, சஸ்கா மஸ்கா பிஸ்கெட் பாக்கெட்டை காலி பண்ணிவிட்டு காபி பண்ணிக்கொண்டு ஹாலில் உட்கார்ந்து போனை பார்த்தால், 

நான் அனுப்பிய கதையின் லிங்கை போட்டு 

This one sir 6:55 PM என்று சொல்லியிருந்தது மதுரை தியாகராயர். 

'முழுவதும் வாசிக்க...' வரையிலான ஸ்கிரீன்ஷாட்டைப் போட்டு 

இவ்வளவுதான படிச்சிருப்பீங்க 8:02 PM 

என்றேன். 

Yes sir 8:32 PM 

என்று பதில் வந்தது. 

இது சும்மா சாம்ப்பிள். ஜஸ்ட் மூணு பாராதானே. இதைப் படிச்சிட்டா கதை படிச்சிட்டேன்னு சொல்றீங்க😂😂😂

உங்களுக்கு நான் அனுப்பின புக்கு புரிஞ்சிதா 8:36 PM 

Innu complete pannala sir 8:38 PM 

Going on 8:38 PM 

என்ன புக்கு 8:38 PM 

But kjm confuse aa iruku but I'm reading 8:38 PM 

Vilakum velichamum 8:39 PM 

வாசிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் என்று ஒரே ஒரு பையனைத் தவிர பட்டியல் முழுக்கப் பெண்கள் பெயர்களாய்க் கொடுத்துமாணவர்களைப் படிக்க ஊக்குவித்துக்கொண்டிருப்பதாய் கூறிக்கொண்டு - 'வாசிப்பை நேசிப்போ'மில் பாராவின் பதிவைப் பார்த்து இலவசத்திற்கு வந்த அந்தக் கல்லூரி ஆசிரியரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் - மூன்று பத்திகளைப் படித்துவிட்டுமுழுவதும் வாசிக்க என்பதுகூடப் புரியாமல் கதையைப் படித்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்ணை பட்டியலில் சேர்த்திருக்கிறீரே பட்டியல் மொத்தமும் இந்த அளவில்தான் படிப்பு வாசனை இருக்கிறதா என்று கேட்க. 

வாசிப்புப் பழக்கம் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. வாசிக்கிற பழக்கம் உள்ளவர்களில்கூட எல்லோருக்குமானதில்லை இலக்கியம்.

'படிப்பதில் ஆர்வமுள்ளவர்கள்என்று ஆசிரியர், (அவரும் வணிகவியல் பேராசிரியர் தமிழ்ப் பேராசிரியர் அன்று என்பது முக்கியம். புலவர் பண்டிதர்களாக இருந்த காலத்திலிருந்தே தமிழைய்யாக்களுக்கும் நவீனத்துக்கும் எந்த சம்பந்தமும் இருந்ததில்லை. அப்புறம்தானே தற்காலத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு நவீன இலக்கியத்தின் வாசனை தெரிய) தேர்ந்தெடுத்த மாணவியே முழுவதும் வாசிக்க... என்று போட்டிருந்தும் இப்படி மூன்று பாராக்களையே முழு கதையாக  நினைப்பவராக இருந்தால், அஜித் விஜய் உதய்னா திமுக திராவிடம் பெரியார் பகுத்தறிவு என்று பேஸ்புக்கில் திரிந்துகொண்டிருக்கும் பசங்களை என்ன சொல்வது. 

இன்னும் பத்திருபது ஆண்டுகளில் புத்தகம் என்கிற வஸ்து இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

சாரி டமில் மதர்.

  •  

ஓஎம்மாரும் ஓல்டு மெட்ராஸும்

ஒருவாரமாகவே என் Mac Adapter படுத்திக்கொண்டுதானிருந்தது. அதற்காக அதைக் கோபித்துக்கொள்வதும் நியாயமில்லை. 2018 ஜனவரியில் வாங்கியது 2023 டிசம்பர் வரை ஓடாய் உழைத்திருக்கிறது. அதுவும் 'கசடறதபற'வை வேர்டுக்கு கன்வர்ட் பண்ண ஆரம்பித்ததில் இருந்தே 24 மணிநேரமும் ஆனிலேயே இருந்துகொண்டு இருக்கிறது.

வேறு வாங்க வேண்டியதுதான் வேறு வழியில்லை என்று அமேஸானில் தேடினேன். என்னிடம் இருப்பதே அங்கு அச்சு அசலாக இருந்தது. 

https://amzn.to/497eMMc

அதுவும் 29 ஏ கிடைக்கும் ஏன்றதும் ஹைய்யா என இருந்ததை தள்ளுவண்டியில் போட்டுவிட்டு நேற்று பார்த்தால் 30ஆம் தேதி என்றது. எனக்கோ நாளைக்கே வேண்டும் என்பதால் நேற்று இரவு முழுக்க IPlanet, BSR Mall, பூர்விகா, ரிலையன்ஸ் ஸ்டோர், iPhone Doctor என்று ஓஎம்மாரில் சுற்றி அலைந்தேன் எந்தப் பயனுமில்லை.

IPlanetல் ஒரிஜினல் 7,500 என்றான். 

(போடாங்கொ) என்னிடம் இருந்ததைக் காட்டி

இது 2018 பொங்கலன்று அன்பளிப்பாய் வந்த Macbook Airக்கு மாட்டுப்பொங்கலன்று போய் ரிச்சி தெருவில் 2000 ரூபாய்க்கு வாங்கியது; இன்றுவரை வந்திருக்கிறது என்று சொல்லிவிட்டுப் படியிறங்கினேன். வெளியில் வந்து நண்பருக்கு போன் அடித்தால், 

'அவன் என்ன ஆப்பிள்காரன். ஆழ்வார்பேட்டைக்குப் போனால் எடுத்ததும் கேட்பதே, ஒருஜினலா டூப்ளிகேட்டா, ரெண்டும் இருக்கு எது வேணும்' என்பதுதானே என்றார். கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும் ரிப்பேருக்கே ஆப்பிளுக்குத் தூக்கிக்கொண்டு ஓடுபவர் என்பதால் அதை நம்பித்தான் ஆகவேண்டும்.

சோழிங்கநல்லூரிலேயே இருக்கும் ஐபோன் டாக்டர் என்று போர்டு போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த சிறுவன் சுப்ஹான் அரை மணி நேரத்தில் மேக்புக்குடன் வாருங்கள் என்று அனுப்பிவைத்தான். என்னடா இவன் எதுவும் சொல்லாமல் மொட்டையாக மேக் அடாப்டர் என்கிறானே என்று சற்றே அவநம்பிக்கையாக இருந்தாலும் அவன் சொன்னவிதம் நம்பிக்கையளிப்பதாக இருந்ததால் 'வந்து சாப்ட்டுக்கலாம்' என்று மேக் புக்கை எடுத்து முதுகுப் பையில் போட்டுக்கொண்டு போனேன். திறந்து பார்த்தப் பெட்டிகளில் ஒன்றில் எல்லாம் லேட்டஸ்ட் மாடல். போட்டோ அனுப்பியிருக்கக்கூடாதா என்றேன். ஆமா அனுப்பியிருக்கணும் என்று என்னைவிட அதிகமாக அசடு வழிந்தான். இரவே, நாளை ரிச்சித் தெருதான். தீனி வெளியில்தான் என்று முடிவெடுத்துக்கொண்டேன். வரும்போது அடையாரில் கே பி நம்பூதிரி சால்ட் பேஸ்ட் வாங்கிவரவேண்டும் என்பதும் வேறு வீட்டு வேலையாகச் சேர்ந்துகொண்டது.

காலையில் எழுந்ததும் 12, 12:30 வாக்கில் கிளம்பினேன். வழியில், வெள்ளைச் சட்டை கறுப்பு பாண்ட் அணிந்த கருத்த இளைஞர்களிடம் பேர்லல் அடித்ததைத் தட்டிக்கேட்கப்போக ஒரு ஓத்தா பஞ்சாயத்து காரணமாக ரிச்சி தெருவுக்குப் போகும்போது ஒன்றரை ஒன்றேமுக்கால் ஆகிவிட்டது. நரசிங்கபுரம் தெருவுக்குப் போனால் 2018ல் வாங்கிய கடையின் முகம் பிடிபடவில்லை. காசினோ தியேட்டர் இருக்கும் தெருவிலேயே இருக்கிற, சற்றே உள்ளே வளையும் கடை கண்டிப்பாக இல்லை. அதற்கு அடுத்ததா அதற்கும் அடுத்ததா என்று கையில் அடாப்டருடன் உள்ளே போனால் இல்லை என்கிற பதில் குறுக்கு மறுக்குத் தலையாட்டலாய் வந்தது. எதற்கும் முதல் கடையிலேயே கேட்போம் என்று மனமேயின்று உள்ளே நுழைந்தால்வாங்கிப் பார்த்துவிட்டு,

'டூப்ளிகேட்தான் கிடைக்கும்' என்றது கல்லா. 

டூப்ளிகேட் என்பது ரொம்ப அல்பமாகப் படவே, கொஞ்சம் மரியாதையாக இருக்கட்டும் என்று,

'ஃபர்ஸ்ட் காப்பி ஓகே' என்றேன். 

போனில் டி டிப் கனெக்டர் என்று சொல்வது காதில் விழுந்ததும் உயிர் வந்தது, இனி அலையவேண்டியதில்லை என்று.

கொஞ்சம் உட்காருங்கள் என்றார், ஐநூறு ரூபாய்களை எண்ணிக்கொண்டிருந்த அந்த ஒல்லியான ஆசாமி. என்ன மர்மமோ, மார்வாடிகள் குஜராத்திகள் எல்லாம் - அவர்களது பெண்கள் திருமணமாவதற்கு முன் ஒடிசலாக இருப்பதைப்போலவே - இளமையில் ஒல்லியாகவே இருக்கிறார்கள்.  எண்ணிக்கொண்டிருந்த நோட்டுக்கள் எப்படியும் இருநூறுக்கும் மேல் இருக்கும் என்று தோன்றிற்று. பணம் எண்ணுவதுதான் இருப்பதிலேயே சிறந்த உடல்பயிற்சியோ என்னவோ. இரண்டு மணிக்கேவா இவ்வளவு பிசினஸ் நடந்துவிட்டிருக்கும் என்று வியப்பாக இருந்தது. கூட்டமும் அப்படியொன்றும் இல்லை. ஆனால் ஆட்கள் வந்துகொண்டும் வந்தவர்கள் கேட்டதை வாங்கிக்கொண்டு போய்க்கொண்டும் இருந்தார்கள்.

வந்ததை அருகருகே வைத்துப் பார்த்தேன். அச்சு அசலாக அதே. கூடுதலாக இதில் கம்பெனி பெயர் இருந்தது கொஞ்சம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. எல்லாவற்றிலும் வந்தாயிற்று இதில் மட்டும் என்ன என்று டூப்ளிகேட்டை லீகலாக்கிவிட்டிருக்கவேண்டும். 

கையோடு கொண்டுபோயிருந்த MacBook Airல் பொருத்தினேன். ஒரிஜினல் இல்லை என்பது ஒரு விஷயமேயில்லை என்பதைப்போல, ஃபர்ஸ்ட் காப்பி 1500 ரூபாய்க்குப் பழுதில்லை என்று ஆரஞ்சு பச்சையாகி பளிச்சென்று சொன்னது. 

பழைய அடாப்டரில், முனை கிளிப்புக்குள்ளே இன்னும் கலையாமல் 13/1/2018 என்று பால் பென்னில் எழுதி இருந்ததைக் காட்டி இதே போல் போட்டுத் தருவீர்களா என்று கேட்டேன். 

அட அல்பமே, விற்பது டூப்ளிகேட்டாக இருந்தாலும் பக்காவாக GST கட்டி நாங்கள் எவ்வளவு முன்னேறிவிட்டோம், இன்னும் பர்மா பஜார் 'அட்டு' 'அசி' என்று சொல்லிக்கொண்டு இருப்பதைப்போலவே நீயும் இருக்கிறாயே என்பதைப்போல கடைப்பெயர் முகவரியுடன் ப்ரிண்ட் அவுட் எடுத்த பேப்பரில் சாப்பா குத்தி பெற்றுக்கொண்டேன் என்று என்னைக் கையெழுத்தைப் போட வைத்து பில்லை கையில் கொடுத்தார்கள். டூப்ளிகேட் அடாப்டரில் கம்பெனி பெயர் இல்லாதபோது பில்லும் இல்லை. டூப்ளிகேட் இப்போது லீகலாகிவிட்டதுபோல. ஒரிஜினல் ஆப்பிளிலேயே டூப்ளிகேட்டும் விற்பதாய் நண்பர் சொன்னது உண்மை வெறும் வதந்தி இல்லை என்று பட்டது.

வெளியில் வந்து கடையை அண்ணாந்து பார்த்து ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். இதை எப்போதாவது படிக்கிற யாருக்காவது என்றாவது பயன்படக்கூடும் என்று. 

மவுண்ட்ரோடு பிலாலுக்கு வந்து 'பட்டர் நானும் சிக்கன் லபப்தார் நீயும்' என்று ஆர்டர் பண்ணிவிட்டு அவை வருவதற்குள் அவசர அவசரமாக அமேஸானில் ஆர்டர் பண்ணியிருந்ததை கேன்ஸல் செய்தேன். 

காரணத்தைச் சொல் என்று ஆப்ஷனில், 'இதைவிட வேறொரு இடத்தில் மலிவாகக் கிடைக்கிறது' என்று இருந்ததைத் தேர்வு செய்து அனுப்பிவைத்தேன். 

மூன்றிலிருந்து ஐந்து வேலை நாட்களுக்குள் பணம் வாப்பஸ் என்றது. 

வந்த சிக்கன் வழக்கத்தைவிடவும் மென்மையாக இருந்தது.

  •  

குடும்பத்தில் ஒரு குழப்பம்

ஆபீஸ் 82 தெளிவு படிச்சியே இந்த வார புனைவு என்னும் புதிர் படிச்சியா. ரொம்பச் சின்னதாச்சே

நீதான சொன்னே, இந்தக் கதை உலகச் சிறுகதைகள் 2ல இருக்கு புக்குல படிச்சிக்கோன்னு. நீ புக்கே குடுக்கலையே

நேத்தே குடுத்தேனே

எங்க குடுத்தே. காட்டி வங்கிக்கிட்டே
இந்தா

PODங்கறதால புக்க முழுசா விரிக்காம இப்பிடியே படிக்கணும் இல்லையா

அதெல்லாம் ஒண்ணுமில்லே. தெச்சி பைண்ட் பண்ணின புக்காட்டமே நல்லா பிரிச்சிப் டிக்கலாம் பாரு

- எ ஃப்யூ மொமெண்ட்ஸ் லேட்டர் -

ஒண்ணுமே புரியல

நீ எதைப் படிச்சே

கடைசீல இருக்குனு நீ சொன்னதைத்தான்

உலகச் சிறுகதைகள் 2ல கடைசீ கதையா

ஆமா. இரு இரு. நாந்தான் தப்பு பண்ணிட்டேன். கடசீன்னதைக் காதுல வாங்கிக்கிட்டு கடைசீல இருக்கற கட்டுரைய படிச்சிட்டேன்

இப்படித்தான் இண்ட்டர்நெட்ல எல்லாரும் பண்றான். நான் என்ன மத்தவன்களை மாதிரி கட்டுரைனு கதைச் சுருக்கத்தையா எழுதிவெச்சிருக்கேன் - எடுத்ததும் அதைப் படிக்க 



  •  

உள்ளதைச் சொல்லுகிறேன்

உலகச் சிறுகதைகள் 1 & 2, இதுவரை முன்பதிவு செய்துகொண்டு பணம் அனுப்பியிருப்பவர்கள் முறையே 124 & 102 

இவற்றில் முதல் தொகுதிக்கான அட்டை டிசைன்புத்தக வடிவமைப்பு, 252 பிரதிகளுக்கான (PODயில் காப்பி எண்ணிக்கை 4ல் இருக்கவேண்டும் என்பதால் கேட்ட 250, 252ஆக ஆகிவிட்டது) அச்சடிப்பு எனச் செலவிட்ட மொத்தப் பணத்தையும் முதல் தொகுதிக்கு முன்பதிவுத் திட்டத்தில் 124 நூல்களுக்கு நீங்கள் அனுப்பிய பணமே ஈடுகட்டி விட்டது. 

விமலாதித்த மாமல்லன் கதைகளை 2017ல் சத்ரபதி பதிப்பகம் மூலமாக நானே வெளியிட்டபோது கிட்டத்தட்ட இதுவே நடந்தது. முன்பதிவிலேயே 99 பிரதிகள் பதிவாகின. கிழக்குகொரியர் அனுப்பும்போது 130 ஆகிவிட்டது. 

காலச்சுவடு2017 டிசம்பரில் 300 காப்பி வெளியிட்ட புனைவு என்னும் புதிர்,  2018 ஜனவரியில் நடந்த புத்தகக் காட்சியில் விற்றது 65. என்னிடம் பணம் செலுத்தி வாங்கிக்கொண்டோர் 165 பேர். மீதமிருந்த 70ல் பெரும்பான்மை இரண்டொரு மாதங்களில் என் மூலமாகவே விற்றுத் தீர்ந்தன. காலச்சுவடுநூல் ஆசிரியருக்குத் தரும் 40% கழிவில்என்னிடம் வாங்கியோருக்குக் கொடுத்தும் எனக்கு நின்றதே - வருவதில் 15% என்று சொல்லி காலச்சுவடு தருகிற ராயல்டியைவிட அதிகம். (பதிப்பகத்துக்கு வரும் பணத்தில் ராயல்டி 15% என்று காலச்சுவடு காட்டுகிற கலர் பல்புஎல்லோரும் கொடுக்கிற -  MRPக்கு 10% - என்பதைவிடவும் குறைவு என்பதே நிஜம்).

என்னிடம் புத்தகம் வாங்குகிறவர்கள்வாங்குகிறவர்களாக மட்டுமின்றி வாங்கிக்கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயம்இரண்டாம் பேருக்குத் தெரியாமல் இதைச் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.

ஒருவர் இரண்டு புத்தகங்களுக்குப் பணம் அனுப்பினார். ஒன்று எனக்கு என்று தன் முகவரியையும் இன்னொன்று எனச் சொல்லி ரோஜா முத்தையா நூலகத்தின் முகவரியையும் அனுப்பியிருந்தார். முதலில் அறிவித்த முதல் தொகுப்பிற்கு மட்டுமின்றி அடுத்து அறிவித்த உலகச் சிறுகதைகள் 2க்கும் அவர் இதையே செய்தார். 

இதை நான் இதுவரை வெளியில் சொல்லவில்லை. 

இதற்கே நெகிழ்ந்துவிட்டால் எப்படி என்பதைப்போல மற்றொருவர்கோவிலில்கோத்திரம் பெயர் நட்சத்திரம் கேட்கிற அர்ச்சகரிடம்சுவாமி பேருக்கே பண்ணிடுங்க என்பதைப்போலஆறு செட்டுக்கு பணம் அனுப்பிவிட்டுஒன்று எனக்கு என்று முகவரியைக் கொடுத்துவிட்டுமற்ற ஐந்து செட்களும் உங்களுக்குத் தோன்றுகிற நூலகங்களுக்கு அனுப்பிவிடுங்கள் என்றார். 

நீங்க எந்தப் புத்தகம் வெளியிட்டாலும் எனக்கு ஐம்பது காப்பி என்று சொல்லிவைத்திருக்கும் - நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என் புத்தகங்களைப் பரிசாக அளிக்கும் அமீரகவாசிஇந்தமுறையும் 25 + 25 பிரதிகளுக்குப் பணம் அனுப்பிவிட்டார்.

இதெல்லாம் ஒரு விஷயமா. எனக்கு கார் வாங்கிக்கொடுப்பவர்கள் ஏரோப்பிளேன் வாங்கிக்கொடுப்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்ளலாம். வாசிப்பு என்பதே அருகிவிட்ட நிலையில்எவரோடும் ஒத்துப்போகாத இந்த இலக்கியப் பெட்டிக்கடைக்காரனுக்குப் புத்தகம் வாங்க ஆளிருந்தாலே போதும் என்று நிறைவடைவதுதானே நியாயம். எழுதுகிறவனுக்கு வேறென்ன வேண்டும்.

சொறிந்துகொள்வதற்காகசொறிந்துவிட்டு ஜால்ரா கும்பலைச் சேர்த்துக்கொண்டு இருப்பதல்லவேஷத்துக்கு மயங்காதஎந்த எதிர்பார்ப்பும் இல்லாதநம் பெயர் சொல்லப்படவேண்டும் என்கிற சப்புக்கொட்டல்கூட இல்லாத இப்படியான நபர்களை நண்பர்களாக அடைவதுதான் எனக்கு முக்கியம். 

எச்சரிக்கை. எல்லோரும் எல்லோரையும் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் - அணிந்திருக்கும் ஒப்பனைகளைத்தாண்டி. எனவே எவரைவிடவும் எழுத்தாளர்கள் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. 

உள்ளதைச் சொல்லுகிறேன் - என் 

உள்ளத்தைச் சொல்லுகிறேன் 

08.01.2024.


விமலாதித்த மாமல்லன் கதைகள்  280 

தவிப்பு (சிறுகதைகள்) ₹100      

விளக்கும் வெளிச்சமும் (சிறுகதைகள்நெடுங்கதைகள்குறுநாவல்கள்)  ₹180  

எழுத்துக் கலை (கதைகளும் கட்டுரைகளும்) ₹150

புனைவு என்னும் புதிர் (கதைகளும் கட்டுரைகளும்) ₹150  

ஷோபாசக்தியின் 12 கதைகள் (கதைகளும் கட்டுரைகளும்) ₹250

உலகச் சிறுகதைகள் 1 (கதைகளும் கட்டுரைகளும்)  ₹250 

உலகச் சிறுகதைகள் 2 (கதைகளும் கட்டுரைகளும்)  ₹225 

சின்மயி விவகாரம் (கட்டுரைகள்) ₹300

முகவரிக்கு வாட்ஸப்: 9551651212


                  GPay                               PayTM                           PhonPe

                BHIM





  •  

பயமுறுத்தும் பாத்திரம்

நேற்று பேஸ்புக்கில் இதைப் பாக்க நேர்ந்தது. அப்படியே ஸ்கிரீன்ஷாட் மட்டும் எடுத்துக்கொண்டேன். வீடியீவைப் பார்க்கவேயில்லை. 

41 வருடங்கள் முன் நடந்த சம்பவம் நிழலாடியது. கூடவே, கீழ்க்காணும் வரிகளில் காவி குறுநாவலில் (விளக்கும் வெளிச்சமும் தொகுப்பு) அது இடம்பெற்றிருப்பதும் நினைவுக்கு வந்தது. 

***

சினிமாவில் நடிக்கிற வெறியில் வெளி மாநிலத்திலிருந்து வந்து எல்லாவற்றையும் இழந்து, இனி பிச்சைக்காரன் வேடத்தில் மட்டுமே நடிக்கமுடியும் என்கிற அளவிற்கு நாசமாகிப்போன தெரிந்தவன் ஒருவனை சில நாட்களுக்குமுன் தற்செயலாகத் தெருவில் சந்தித்தான்.

என்ன நான் கேல்விப்பட்டது...


ஆமா.


நிஜமாவே சாமியாராகப் போகப் போறீங்களா.


ஆமா.


இனிமேல் உங்க ஜிப்பா ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் உங்குளுக்கு யூஸாகாது இல்லையா. எனக்குக் குடுத்துடுங்கலேன்


அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவனுக்கு ஒரு டீ பிஸ்கேட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்




  •  

கரப்பான்பூச்சிக்கு வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய் கரப்பான்பூச்சிக்கு நன்கு கேட்கிறது. 

கரப்பான்பூச்சி இல்லாத சமையல்கட்டே இருக்காது என்கிற அளவுக்கு விளக்கணைத்த வீட்டின் இருட்டில் சமையல் மேடை முழுக்கநசநசவென நிறைந்திருப்பவை கரப்பான்பூச்சிகள்.

மூன்று நாள்களாய், இரவு படுக்கும்முன், கால் 'மக்' நீரில் இரண்டு மூன்று சொட்டு வேப்பெண்ணெய்யைக் கலந்து நன்கு கலக்கிவிட்டு,  அதைக்கொண்டு மேடையைத் துடைத்துவிட்டுப் படுக்கிறோம். இரவில் விளக்குப் போட்டுப் பார்த்தால் கரப்பில்லை; புள்ளிப் புள்ளியாய் தென்படுகிற கரப்புக் குட்டிகள் கூடத் தட்டுப்படுவதில்லை. 

பால்கனித் தோட்டத்தை நான்கைந்துத் தொட்டிகளுடன் தொடங்கிய புதிதில் 13 டிகிரி நார்த்தில் வாங்கிய TERRA NOURISH, இலைகளை அடிக்கிற பூச்சிகளுக்கு நன்றாகக் கேட்கிறதே, இதைச் சமையல் கட்டில் பயன்படுத்திப் பார்த்தால் கரப்புக்கும் கேட்குமோ என்று தற்செயலாய் தோன்றிய எண்ணத்தால் ஆரம்பித்தேன். சில சொட்டுக்கள்தாம் என்பதாலோ என்னவோ துடைக்கும்போது இருக்கிற வாடைகூட பகலில் இல்லை.

துடைப்பதை விட்டுவிட்டால் எவ்வளவு நாள் தாங்கும் என்று தெரியவில்லை. விட்டுப் பார்த்தால்தான் தெரியும். துடைப்பது என்ன பெரிய வேலையா; ஆரோக்கியத்திற்குக் கொடுக்கும் சின்ன விலை என்று எண்ணி தினமும் வேப்பெண்ணெயால் சமையல் மேடையை, காஸ் அடுப்பின் அடியை என்று துடைத்துக்கொண்டு இருக்கிறோம்.

துடைத்து மிகும் நீரை ஸிங்க், ஸிங்க் பைப் போய் அடியில் இணையும் ஜல்லடை, யுடிலிடியில் இருக்கும் வாஷிங் மெஷினின் கழிவுக் குழாய் போய்ச்சேரும் சல்லடை, பாத்ரூம் ஜல்லடை என்று இருக்கிற ஓட்டைகளில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போட்டுவிட்டுப் பின்னும் இருந்தால் செடிகளுக்கும் ஊற்றிக்கொண்டு இருக்கிறேன். 

யாம் பெற்ற விடிவைப் பெறுக இவ்வையகம்.

https://amzn.to/3EYA6GV

  •  

ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்

ராமசாமியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, மன விரிவே சிந்தனையை விரிக்கும். சுயசிந்தனையே பிரத்தியேகப் பார்வையைக் கொடுக்கும். தனித்துவப் பார்வையே ஆளுமையை உருவாக்கும். அதிலும் இருக்கிற சட்டகத்திற்குள் அடங்காத ஆளுமையாக உருவெடுக்க எதிரெதிர் கருத்துகளுக்கு முகம் கொடுத்து எழுந்து வரவேண்டும் என்று என்னென்னவோ எண்ணங்கள் தோன்றிக்கொண்டிருந்தன


ஆனால், அவள் அப்படித்தான் பற்றி சுந்தர ராமசாமி இப்படிச் சொன்னார் என்று சொன்னதும் படாரென ருத்ரைய்யா போட்ட ஒரே போடில் அவன் ஆடிப்போய்விட்டான். தருமு சிவராமு உட்பட, சுந்தர ராமசாமியை போகிற போக்கில் இவ்வளவு சாதாரணமாக யாரும் அடித்து அவன் பார்த்ததில்லை என்பதால் பேச்சு மூச்சற்று அவர் ஆபீசில் அமர்ந்திருந்தான்


நாகர்கோவிலில் இருந்து திரும்பிவந்து மெட்ராஸில் இருந்த நான்கைந்து நாட்களில் ஒருமுறை, மந்தைவெளியில் திறந்தவெளி குப்பைக் கூளத்திற்கு நடுவில் பெரிய கட்டடத்தில் இருந்த  ருத்ரையாவின் ஆபீசுக்குப் போயிருந்தான். அவன் போனது என்னவோ,ஜோதிவிநாயகத்தைப் பார்க்கப்போனபோது நாகலாபுரத்தில் அவள் அப்படித்தான் ஓடிக்கொண்டு இருந்ததையும் அந்தக் கொட்டகைச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் டைரக்‌ஷன் வி சசி என்று பிட்டு படம்போல அச்சிடப்பட்டிருந்த அநியாயத்தையும் சொல்வதற்காகத்தான். அவரைப் போய்ப் பார்க்க அது ஒரு சுவாரசிய முகாந்திரமாக இருக்கும் என்றுதான் அதைத் தூக்கிக்கொண்டு போனான். ஆனால், அவன் ருத்ரையாவிடம் பேச்சை ஆரம்பித்ததென்னவோ அவள் அப்படித்தானைப் பற்றி சுந்தர ராமசாமி சொன்னதை வைத்துதான்


ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்

  •  

உலகச் சிறுகதைகள் 20 - காப்ரியே கார்சியா மார்க்கேஸ்

''இது ஒரு கற்பனையின் சிறகடிப்பு'' என்றார் அவர்.

கூட்டத்திற்கிடையே பால்தசாரைத் தேடினார்தனது தாய்மை நிறைந்த விழிகளை அவன் மீது பதித்தவாறே, "நீ ஒரு அசாதாரணமான கட்டிடக் கலைஞனாய் இருந்திருப்பாய்" என்றார்

பால்தசார் நாணத்தில் சிவந்தான்

''நன்றி'' என்று கூறினான் அவன்

''இது உண்மை '' என்றார் டாக்டர்தனது இளமையில் மிக அழகாயிருந்த ஒரு பெண்ணைப்போல் அவர் மிருதுவாகவும்மென்மையாகவும் பருத்திருந்தார்மென்மையான கைகளைக் கொண்டிருந்தார். 

***

எந்தக் கதையிலும் கதை மட்டுமே கதையன்று. கதை சொல்லப்பட்டிருக்கும் விதமும் கதைக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களுமே அதன் தரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. 

எழுதத் தெரியாதவர்கள் எழுதுகிற கதைகளில், கதைக்குள் கதையைத் தவிர, அதை உயிர்ப்போடு கட்டி எழுப்பி நிறுத்துவதற்கான 'எதுவுமே' இருக்காது. சினிமாக்காரனை சுண்டி இழுப்பதற்கு ஒன்லைன் போதுமே என்பதைப்போல. முற்போக்கு லேபிளுடன் வருகிற பெரும்பான்மையில் சொல்லப்பட்டிருப்பவை ஒன்றோடொன்று ஒத்திசையாது கருத்து தத்துவார்த்த ஜிகினா தோரணங்களாகத் தொங்கிக்கொண்டிருக்கும். அரைகுறைப் போலி எழுத்துக்களில் அசடுகள் மேற்கோள் இட்டுக்கொள்ள வசதியாய் போலியான அசட்டு வாழ்க்கைத் தத்துவங்கள் ஆங்காங்கே தெளித்து வைக்கப்பட்டிருக்கும்.  

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் - பால்தசாரின் அற்புதப் பிற்பகல் நேரம்

  •  

இப்பதான்னு இல்ல. எப்பவுமே இப்படித்தான்

எட்டடிக் குச்சுக்குள்ளே எல்லோரும் பத்தினிகள் 

- ஞானரதம் (அக்டோபர் - டிசம்பர் 1983)

 

தமிழனுடைய தோலின் தடித்தனம் பற்றிகுறைபட்டுக்கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். சிறுமுனகல் தொடங்கிவிரை ஏறிக்கொள்ளும் அளவிற்கு எல்லோரும்அவரவர் இயல்பிற்கேற்ப சத்தம் போடுகிறார்கள்சிறுபத்திரிகை வளாகத்திற்குள். 

இந்த வருட இதயம் பேசுகிறதுதீபாவளி மலரில் ஒரு அதிசயம். வர்ஜாவர்ஜமின்றிஅகிலன்சுந்தர ராமசாமிகலைஞர் கருணாநிதிஅசோகமித்திரன்செல்வி ஜெயலலிதாசா. கந்தசாமிபட்டுக்கோட்டை பிரபாகர்டி. செல்வராஜ்சுஜாதாகு. சின்னப்ப பாரதிஹேமா ஆனந்ததீர்த்தன்இந்திரா பார்த்தசாரதிஜெயகாந்தன்ராஜேந்திரகுமார். ஆ. மாதவன்இந்துமதிநகுலன்சிவசங்கரிநீல பத்மநாபன்ஜோதிர்லதா கிரிஜாஆதவன்சு. சமுத்திரம்அனுராதா ரமணன்வல்லிக்கண்ணன்வாஸந்திஜெயந்தன்காசியபன் என்று எல்லோருடைய புகைப்படங்களும்குறிப்பிடத்தக்கதென எழுத்தாளர்களே குறிப்பிடும் அவரவர் நாவலின் பெயருமாக ஒரு ஆல்பம் போல வெளியிடப்பட்டிருக்கிறது,

ஒரு எழுத்தளான்புகைப்படம் எடுத்துக் கொள்வதிலோஅதை பத்திரிகையில் வெளியிடுவதிலோ தவறேதுமில்லை. ஆனால் எந்தப் பத்திரிகையில்எந்த விதத்தில்?

உண்மையைத் தேடும் சுந்தர ராமசாமிக்கும்இளமை இனிமை புதுமைக்கும் என்ன உறவுவியாபாரப் பத்திரிகைகளுக்கெதிராக போர்க்கொடி உயர்த்திய கசடதபற கலகக்காரரான சா. கந்தசாமிக்கும்கலாசாரத்தைச் சீரழிக்கும் நபும்சக’ பத்திரிகைக்கும் என்ன கூட்டுபெண்விடுதலை என்று தாண்டிக்குதித்து எகிறும் ஜோதிர்லதா கிரிஜாவுக்கும் தொடையில் எங்கே மச்சம் என்று தேடச்சொல்லி போட்டி வைக்கும் இதழுக்கும் என்ன தொடர்புமதம் மக்களுக்கு அபின் என்று சதா ஜெபிக்கிற சிவப்பிலக்கியவாதிகளான டி. செல்வராஜ்கு. சின்னப்ப பாரதிக்கும்இந்துமத மொத்த குத்தகைக்காரரான மணியனுக்கும் என்ன சம்பந்தம்?

வியாபாரப் பத்திரிகையில் எழுதுவதைவெகுஜனங்களை அடைகிற நோக்கம் என்கிற அம்சத்திலேனும் ஏற்றுக்கொள்ளலாம். மேற்படி எழுத்தாளர்களின் நாவலையோ அல்லது நாவல் சுருக்கத்தையோ வெளியிட்டுகூடவே புகைப்படம் போட்டிருந்தாலும் பரவாயில்லை. வெளியிட்டிருப்பது 'வெறும் பொட்டோ'.

சாகித்திய ஞானபீடங்களுக்கெதிராக யுத்த சந்நத்தம் கொள்ளும் இவர்கள். 'நீ இதுவரை என் எழுத்தைக் கேட்டதில்லை. இப்போதும் என் எழுத்தை வெளியிடப் போவதில்லை. போட்டோதான் கேட்கிறாய். எழுத்தாளன் என்கிற விதத்தில் என் முகத்தை விடவும் எழுத்துதான் முக்கியம்போட்டோ தரமுடியாது போய்யா என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும் ?

இலக்கியம்எந்த சீரழிவை எதிர்த்து. சமூகத்தின் திரைகளைக் கிழித்து வெளிச்சம்போட்டு காட்டுகிறதோஅந்த நிலையை மேன்மேலும் வளர்க்கிறஆயிரம் பிரதிகள் போட்ட தரமான புத்தகம்ஐந்து வருடத்திலும் விற்று முடியாதபடிக்குநாடு முழுக்க நரகலைப் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையில்எழுத்துகூட இல்லைதங்கள் முகம் சில ஆயிரம் பிரதிகளில் அச்சேறிதமிழ் மகாஜனங்களை அடைவதில் அப்படி என்ன சந்தோஷம்?

தன் பத்திரிகையின் ஆபாச முகத்தைத் திரை விலக்கிக் காட்டிவிட்டார் என்ற காழ்ப்பில்இலக்கியத்திற்கும்கிசுகிசுமூட்டி கிளப்பிவிடுவதற்கும் வித்தியாசம் தெரியாதமதம்+ செக்ஸ் என்று தமிழர்களுக்கு ஆத்ம சரீர சுகமளிக்கும் மணியன்இதே பத்திரிகையில் வண்ணநிலவனைப் படுகேவலமாகத் தாக்கினார். சக எழுத்தாளன்ஒரு நியாயமான விஷயத்திற்குக் குரல் கொடுக்கப்போய்கேவலப் படுத்தப்படுவதைக் கண்டித்து மேற்படி எழுத்தாளர்கள் எவரும் குரலெழுப்பவில்லை. மாறாக அவன் கேட்டவுடன் எங்கிருந்து மாலை விழுந்தாலும் பரவாயில்லை என்று கழுத்தை நீட்டி போட்டோ அனுப்பியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே இவர்களின் எழுத்து நாளைக்கே வியாபாரத்தனமாகிவிடும் என்று அர்த்தமில்லை. ஆனால் இவ்வளவு பெரிய பயில்வான்கள்போயும் போயும் போட்டோ தடுக்கியா விழவேண்டும்?

இந்த எழுத்தாளர்களையெல்லாம் தோளில் சுமந்தபடி சுற்றிவருகிற இளைஞர்களை இதைவிட வேறு எப்படி அவமானப்படுத்திவிட முடியும் 


***


இது வெளியான 1983 ஞானரதத்தைத் தேடிப்பிடித்து, இந்தப் பக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பிவைத்த மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமிக்கு நன்றி.

 

  •